ஷா ஆலம், ஜூலை 14- மாநில அரசின் ஏற்பாட்டில் பத்து கேவ்ஸ், கப்போங் வீரா டாமாய் சமூக மண்டபத்தில் இன்று நடைபெறும் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்று பயனடையுமாறு பொது மக்கள் கேட்டுக்...
ஷா ஆலம், ஜூலை 12: ஷா ஆலம் அரங்க வளாகத்தில் உள்ள டத்தாரான் கர்னிவாலில் நடைபெற்ற மாலாம் எஹ்சான் உந்தோக் இன்சான் நிகழ்ச்சியில் சுமார் 80,000 முஸ்லிம்கள் கனமழையிலும் கலந்து கொண்டனர். மால் ஹிஜ்ரா...
ஷா ஆலம், ஜூலை 12: சிலாங்கூரில் ஆறு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க முன்மொழியப் பட்டிருப்பது தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்திற்கு மாநில அரசு காத்திருக்கிறது. அவை புத்ராஜெயா-பாங்கி எக்ஸ்பிரஸ்வே (PBE), கோலாலம்பூர் வடக்கு டிஸ்பர்சல்...
ஷா ஆலாம், ஜூலை 12: சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் பொருளாதார மண்டலத் திட்டத்தை உருவாக்க பெர்ஜெயா லேண்ட் பெர்ஹாட் மொத்தம் RM15.6 மில்லியன் நிதி வழங்கியதாக டத்தோ மந்திரி புசார் கூறினார். ஒப்பந்தத்தின் படி...
கோலாலம்பூர், ஜூலை 12 – தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களை இலக்காகக் கொண்டு அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பலை சேர்ந்த வெளிநாட்டு பெண் உட்பட 18 பேரை போலீசார் கைது...
மலாக்கா, ஜூலை 12 – வாடிக்கையாளர்களின் பணம் சட்டவிரோதமாக மீட்கப்படுவது தொடர்பான புகார்களைக் கையாள சீரான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஓ.பி.) பின்பற்றுமாறு நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு துணை நிதியமைச்சர் லிம்...
ஷா ஆலம், ஜூலை 10: டிப்ளோமா முதல், தத்துவ மருத்துவர் (பிஎச்டி) நிலை வரை தங்கள் படிப்பை தொடர்ந்த 33 பெண்களின் படிப்புக்காக மொத்தம் RM600,000 செலவிடப்பட்டது. வாழ்நாள் கற்றல் திட்டம் (PPHS) உதவித்தொகை...
ஷா ஆலம், ஜூலை 10 – சிறந்த வேலை-வாழ்க்கை இடையே சமநிலையை உறுதி செய்வதற்காக பெற்றோருக்கு நெகிழ்வான பணி முறை ஏற்பாடுகளை செயல்படுத்துவது குறித்து சிலாங்கூர் ஆய்வு செய்து வருகிறது என்று பெண்கள் அதிகாரம்...
கோலாலம்பூர், ஜூலை 10- கெடா மாநிலத்தின் மூடா அணைக்கட்டு மற்றும் பேரா மாநிலத்தின் புக்கிட் மேரா அணைக்கட்டில் கச்சா நீரின் அளவு வெகுவாக குறைந்து அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்விரு அணைக்கட்டுகளிலும் நீரின் அளவு...
கோத்தா பாரு, ஜூலை 9- போலீஸ்காரர்கள் என தங்களைக் அடையாளம் கூறிக் கொண்டு ஆடவரிடம் கொள்ளையிட்ட பத்து பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோல கிராய், கம்போங்...
கோலாலம்பூர், ஆக 9- தலைநகர், ஜாலான் பி. ரம்லியில் உள்ள பேரங்காடியில் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த எஸ்.யு.வி. வாகனத்தை திருடியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு ஆடவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல்...
கோலாலம்பூர், ஜூலை 9: பிரிக்ஸ் அமைப்பில் சேர விரும்புவதைத் தொடர்ந்து மலேசியாவின் கொள்கை மற்றும் வழிநடத்துதல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அதன் பங்கேற்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து இன்று...