n.pakiya

9568 Posts - 0 Comments
NATIONAL

இயங்கலை வாயிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் 18 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்பு

n.pakiya
கோலாலம்பூர், செப் 25- இ-சென்சஸ் எனப்படும் இயங்கலை வாயிலான 2020ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பில் இதுவரை 18 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி...
NATIONAL

உப்பில் அயோடின் சேர்க்கப்பட்ட வேண்டும் சுகாதாரத் துறை உத்தரவு

n.pakiya
கோலாலம்பூர், செப் 25- பொடியாக்கப்பட்ட உப்பு மற்றும் 20 கிலோவுக்கும் குறையாத இதர உப்பு வகைகளை பொதுமக்களிடம் விற்பதற்கு முன்னர் அவற்றில் அயோடின் சேர்க்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகளில்...
ECONOMYNATIONAL

உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் நட்புறவை வளர்ப்பதில் இன்வெஸ்ட் சிலாங்கூர் தீவிரம்

n.pakiya
இஸ்கந்தார் புத்ரி, செப் 25- உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் நட்புறவை வளர்ப்பதில் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் எனப்படும் உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து நாட்டில்...
SELANGOR

ஷா ஆலமில் மாபெரும் வேலை வாய்ப்பு சந்தை 5,000 பணியிடங்களை நிரப்ப அரிய வாய்ப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 25- வரும் அக்டோபர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு சந்தை நடைபெறவுள்ளது. சுமார் 5,000 வேலை...
PBTSELANGOR

மாற்றுத் திறனாளிகள் நடைபாதையை மேம்படுத்த வெ. 12 லட்சம் ஒதுக்கீடு சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அறிவிப்பு

n.pakiya
சுபாங் ஜெயா, செப் 24- மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நடைபாதையை மேம்படுத்த சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் 12 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. நகராண்மைக் கழகத்தின் தடையற்ற நகர் திட்டத்தின் கீழ்...
PBTSELANGOR

பெ. ஜெயாவில் குற்றச் செயல்கள் குறைய அண்டை அயலார் பாதுகாப்புத் திட்டம் உதவி

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, செப் 24- பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அண்டை அயலார் பாதுகாப்பு குழுத் திட்டம் பெரிதும் துணை புரிந்துள்ளது. இந்த பாதுகாப்பு குழுவின் உருவாக்கம் காரணமாக கடந்தாண்டு...
SELANGOR

கோவிட்-19: சிலாங்கூரில் நான்கு மாவட்டங்கள் மஞ்சள் மண்டலங்களாக அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 24- கோவிட்-19 நோய்த் தொற்றின் எதிரொலியாக உலு லங்காட், பெட்டாலிங், சிப்பாங் ஆகிய மாவட்டங்களை அடுத்து கிள்ளானும் மஞ்சள் மண்டல பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டாலிங் மாவட்டத்தில் இரு கோவிட்-19 சம்பவங்கள்...
NATIONAL

உலகின் சிறந்த மருத்துவ சுற்றுலா மையமாக மலேசியா மீண்டும் தேர்வு

n.pakiya
கோலாலம்பூர், செப் 24- உலகின் சிறந்த மருத்துவ மற்றும் சுகாதார சுற்றுலா மையமாக மலேசியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. லண்டன் நகரில் நேற்று நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவச் சுற்றுலா விருதளிப்பு நிகழ்வில் இவ்வாண்டிற்கான...
NATIONAL

அன்வாருக்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு ஜ.செ.க. அறிவிப்பு

n.pakiya
கோலாலம்பூர், செப் 23-  டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் ஆவதற்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு  இருக்கும் பட்சத்தில் அவருக்கு முழு ஆதரவை வழங்க ஜ.செ.க. தயாராக உள்ளது. பக்கத்தான் ஹராப்பான் தலைவர்...
ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

சுங்கை கோங் ஆற்றில் கலந்த கருமை நிற நீர் மீது ஆய்வு

n.pakiya
ஷா ஆலம், செப் 23- நீர் மாசுபாடு காரணமாக அண்மையில் கடுமையாக பாதிக்கப்பட்ட சுங்கை கோங் ஆற்றில் கடந்த சனிக்கிழமை மீண்டும் தூய்மைக்கேடு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த ஆற்றில் கலந்த கருமை நிறத்திலான...
NATIONAL

புதிய அரசாங்கம் அமைக்க அமானா முழு ஆதரவு மாட் சாபு அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 23- டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்க அமானா கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஹாஜி முகமது சாபு அறிவித்துள்ளார். பக்கத்தான்...
NATIONAL

அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆதரவு டத்தோ ஸ்ரீ அன்வார் அதிரடி அறிவிப்பு

n.pakiya
கோலாலம்பூர், செப் 23-  அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவைப்படும் வலுவான மற்றும் நம்பிக்கையூட்டும் ஆதரவை  நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தாம் பெற்றுள்ளதாக அக்கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில்...