n.pakiya

9572 Posts - 0 Comments
SELANGOR

ரிசர்வ் நிலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் உடைப்பு பெட்டாலிங் நில அலுவலகம் நடவடிக்கை

n.pakiya
ஷா ஆலம், செப் 3- டேசா  சுபாங் பெராந்தாவ் 2 ஆற்று ரிசர்வ் நிலத்தில் கட்டப்பட்ட 20 கட்டுமானங்களைப் பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலக அதிகாரிகள் அகற்றினர். சுங்கை பெலெப்பாஸ் ஆற்றில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்பு திட்டத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், லோட் பி...
SELANGOR

பங்சாபுரி செலாயாங் மூலியா பகுதியை அழகுபடுத்தும் கூட்டுத் திட்டம்

n.pakiya
ஷா ஆலம், செப் 3- பத்துக் கேவ்ஸ், செலாயாங் மூலியா அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட அழகு படுத்தும் திட்டம் அப்பகுதிக்கு வசீகரத்தையும் புதிய தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சி.எஸ்.ஆர். எனப்படும் சமூகக் கடப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை...
PBTSELANGOR

காஜாங் நகராண்மைக் கழகத்தின் அபராதத் தொகையைக் குறைக்கும் இயக்கம் நீட்டிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 3- வாகன நிறுத்துமிட அபராதத் தொகையைக் குறைப்பதற்கான இயக்கத்தைக் காஜாங் நீட்டித்துள்ளது. 20 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்த அபராதத் தொகையைச் செலுத்துவதற்குச் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம்...
SELANGOR

மேம்பாட்டு திட்டங்கள் மக்களுக்குச் சுபிட்சத்தை தருவதை உறுதி செய்வீர் சிலாங்கூர் அரசுக்குச் சுல்தான் உத்தரவு

n.pakiya
ஷா ஆலம், செப் 3-  சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு திட்டங்கள் மாநில மக்களுக்குச் சுபிட்சத்தைத் தரும் வகையில் இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தினார். இ.சி.ஆர்.எல். எனப்படும்...
NATIONAL

மேலவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

n.pakiya
கோலாலம்பூர், செப் 2- மேலவையின் 14வது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான இரண்டாவது  கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறும். இந்தக் கூட்டத் தொடரின் முதல்...
SELANGOR

மோரிப் சட்டமன்றத் தொகுதியில் 140 பேர் இரத்தத் தானம் செய்தனர்

n.pakiya
பந்திங் ,செப் 2- தேசியத் தினத்தை முன்னிட்டு மோரிப் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் ஏற்பாடு செய்திருந்த இரத்தத் தான முகாமில் 140 பேர் பங்கேற்றனர். இந்த இரத்தத் தான முகாம் பந்திங்கிலுள்ள கோல...
NATIONALSELANGOR

அனைத்து துறைகளின் ஒத்துழைப்பினால் பெட்டாலிங் மாவட்டத்தில் கோவிட்-19 எண்ணிக்கை குறைந்தது

n.pakiya
ஷா ஆலம், செப் 2 – போலீஸ், சுகாதாரப் பணியாளர்கள், தற்காப்புப் படை மற்றும் ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பின் காரணமாக பெட்டாலிங் மாவட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை அபரிமிதாக  குறைந்தது. செப்டம்பர் முதல்...
NATIONAL

வெ. 146 கோடி மதிப்புள்ள புதிய மேம்பாட்டுக்கு திட்டங்களுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி

n.pakiya
ஷா ஆலம், செப் 2-  இவ்வாண்டு ஜனவரி  மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான வரையிலான காலகட்டத்தில் 146 கோடி வெள்ளி மதிப்புள்ள 61 தயாரிப்பு துறை சார்ந்த திட்டங்களுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி...
NATIONAL

பொது ஒப்பந்தப்புள்ளியின்றிக்  குத்தகை வழங்கப்பட்ட 101 திட்டங்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை

n.pakiya
மலாக்கா,  செப் 2-  கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, நாடாளுமன்றத்தில்  நிதியமைச்சர் துங்கு ஷப்ரோல் அசிஸ் பக்காத்தான் ஹராப்பானின் 22 மாத ஆட்சிக் காலத்தில் பொது ஒப்பந்தப்புள்ளியின்றி (டெண்டர்) நேரடி பேச்சுவார்த்தை மூலமாக...
SELANGOR

சரவணன் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினரானர்

n.pakiya
ஷா ஆலம், கெஅடிலான் கட்சியின் ஷா ஆலம் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவரும் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு ஆட்சி மன்ற உறுப்பினருமான சரவணன் செல்வராஜூ இன்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினராக...
NATIONAL

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறினால் நீதிமன்ற நடவடிக்கை! இரவு விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

n.pakiya
பெட்டாலிங் ஜெயா, செப் 1- மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் அனுமதியின்றி வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் இரவு மையங்கள் மற்றும் மதுபான விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட...
NATIONAL

நீண்ட காலப் பயண அனுமதி வைத்திருக்கும் இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்தோர் மலேசியா வரத் தடை

n.pakiya
ஷா ஆலம், செப் 1- நீண்ட காலப் பயண அனுமதி வைத்திருக்கும் இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியா வருவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு வரும் செப்டம்பர்...