Shalini Rajamogun

8474 Posts - 0 Comments
NATIONAL

மலாக்கா ஆட்சிக்குழுவில் மூன்று புதுமுகங்கள்- இருவர் நீக்கம்

Shalini Rajamogun
மலாக்கா, ஏப் 5– மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாகப் பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் ஒருவர் உள்பட மூன்று புதியவர்கள் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதே சமயம் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்த இருவருக்கு...
NATIONAL

பிரதமரின் சீனப் பயணத்தின் வழி 244 கோடி வெள்ளி ஏற்றுமதி வாய்ப்புகளை மலேசியா பெற்றது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப் 5- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக 244 கோடி வெள்ளி மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்புகளை மலேசியா பெற்றுள்ளது. மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய், உணவு,...
NATIONAL

மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் ஏப்ரல் 10 ஆம் தேதி மக்கள் குறை கேட்டறியும் நிகழ்வு

Shalini Rajamogun
புத்ரா ஜெயா, ஏப் 5- மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் மக்கள் குறைகளைக் கேட்டறியும் சந்திப்பு  ஏப்ரல் 10 ஆம் தேதி புதன்கிழமை புத்ரா ஜெயாவில்  உள்ள மனித வள அமைச்சின் கட்டடத்தில் நடைபெறுகிறது....
SELANGOR

600 குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர், இந்த சனிக்கிழமை பண்டிகை வவுச்சர்களைப் பெறுவார்கள்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 5: சுங்கை துவா மாநில சட்டமன்ற தொகுதியின் மக்கள் சேவை மையம் (DUN) இந்த சனிக்கிழமையன்று தகுதியான 600 பெறுநர்களுக்கு ஐடில்ஃபித்ரி  பெருநாள்  பொருட்கள் வாங்கும் வவுச்சர்களை விநியோகிக்கவுள்ளது. ஒவ்வொரு...
SELANGOR

பொது மெகா விற்பனை அடுத்த வார இறுதியில் ஆறு இடங்களில் நடைபெறும்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 5: பொது மெகா விற்பனை அடுத்த வார இறுதியில் ஆறு இடங்களில் நடைபெறும். இதில் 30,000 கோழிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும். சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் (பிகேபிஎஸ்)...
NATIONAL

ஐடில்ஃபித்ரி க்கான பண்டிகை கால விலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் 30 பொருட்களை ஏப்ரல் 13 அன்று அரசாங்கம் அறிவிக்க உள்ளது

Shalini Rajamogun
கோலா சிலாங்கூர், ஏப்ரல் 5 – உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (கேபிடிஎன்) ஏப்ரல் 13 ஆம் தேதி ஹரி ராயா ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து பண்டிகைக் கால அதிகபட்ச விலைத்...
NATIONAL

மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் காவலர்களின் எண்ணிக்கை போதிய அளவு இல்லை– கேடிஎன்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 5 – பிப்ரவரி 28 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 1,34,978 காவலர்கள் மற்றும் அதிகாரிகள் இருப்பதாக டேவான் நெகாரா அமர்வில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நாட்டின் விரைவான...
SELANGOR

1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகள் அடங்கிய 627 பெட்டிகள் பறிமுதல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்.5: பந்திங்கில் உள்ள ஒரு கடையில் நேற்று நடத்திய சோதனையில் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகள் அடங்கிய 627 பெட்டிகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்....
NATIONAL

கோவிட்-19: கிளஸ்டர்கள் அதிகரித்ததை தொடர்ந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கிறது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஏப்ரல் 5: மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை கோவிட்-19 கிளஸ்டர்களில் 11 பேரைத் தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை மருத்துவ சோதனைக்கு  உட்படுத்த கல்வித் துறைக்கு சுகாதார அமைச்சகம்...
NATIONAL

கட்டுப்பாட்டை இழந்த லோரி கடலில் விழுந்தது- ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரம்

Shalini Rajamogun
மஞ்சோங், ஏப் 5- கட்டுப்பாட்டை இழந்த லோரி கடலில் விழுந்ததில் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி மாண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் இங்குள்ள லுமுட் கடல்சார் முனையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது....
NATIONAL

ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்ப்பை நம்பி ரி.ம 78,000 இழந்து, ஏமாற்றம் அடைந்த பெண் ஆசிரியர்.

Shalini Rajamogun
அலோர் காஜா, ஏப்.5: ஆன்லைனில் பகுதி நேர வேலை வாய்ப்பை நம்பி ஏமாற்றம் அடைந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு 78,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் அர்ஷத்...
SELANGOR

சொந்த உணவுக் கொள்கலன்களைக் கொண்டு வரும் முதல் 200 வருகையாளர்களுக்குத் தலா RM10 மதிப்புள்ள உணவுக் கூப்பன்கள்

Shalini Rajamogun
சுபாங் ஜெயா, ஏப்ரல் 5: பிகே 5, பண்டார் கின்ராராவில் நடைபெற்ற ரம்லான் பஜாருக்கு வருகை புரிந்து சொந்த உணவுக் கொள்கலன்களைக் கொண்டு வந்த முதல் 200 வருகையாளர்களுக்குத் தலா RM10 மதிப்புள்ள உணவுக்...