பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் உறுதியாக உள்ளனர்
பத்தாங் காலி, டிச 21: பத்தாங் காலி நிலச்சரிவு சம்பவத்தின் தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) உறுப்பினர்கள், ஐந்தாவது நாளாக தேடுதல் பணியை மேற்கொள்வதில் சோர்வடைய வில்லை. உறுப்பினர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்ட போதும் சிலர் தேடும் இடத்தை விட்டு...