பள்ளி விடுமுறையைத் தங்கள் குழந்தைகளுடன் கொண்டாடப் புத்தக கண்காட்சி சிறந்த வாய்ப்பாகும்
ஷா ஆலம், டிச 10: ஷா ஆலம் மாநகர மன்ற மாநாட்டு மையத்தில் (எம்பிஎஸ்ஏ) நடைபெறும் சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (எஸ்ஐபிஎஃப்) 2022-யைப் பார்வையிடப் பொதுமக்கள், குறிப்பாகப் பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்....