Shalini Rajamogun

8355 Posts - 0 Comments
NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் மலை சாலையில் உள்ள தடுப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்களைச் சிலாங்கூர் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது

Shalini Rajamogun
அம்பாங் ஜெயா, ஜன 10: கடந்த ஆண்டு டிசம்பர் 16 அன்று நிகழ்ந்த பத்தாங் காலி நிலச்சரிவைத் தொடர்ந்து பத்தாங் காலி-கெந்திங் மலை பிரிவு 14 வழித்தடத்தில் உள்ள தடுப்பை வலுப்படுத்துவதற்கான பல திட்டங்களைச் சிலாங்கூர்...
NATIONAL

ஓய்வூதியர் வங்கி அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பல்வேறு நகைகளை வாங்கிய பிலிப்பைன்ஸ் ஆடவர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன 10: ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பல்வேறு நகைகளை வாங்குவதற்கு ஓய்வூதியர் வங்கி அட்டையைப் பயன்படுத்தி ஏமாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரைக் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை...
NATIONAL

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  2023ஆம் புத்தாண்டு செய்தியை நாளை வழங்கவுள்ளார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 10: சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2023ஆம்  புத்தாண்டு செய்தியை நாளை வழங்கவுள்ளார். ஷா ஆலம் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் உள்ள டேவான்...
SELANGOR

500க்கும் மேற்பட்டோர் அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சிலின் (எம்பிஏஜே) வாகன இல்லாத் தினத்தில் கலந்து கொண்டனர்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன. 9: அம்பாங் ஜெயா நகரவாசிகள் 500க்கும் மேற்பட்டோர் ஜனவரி மாதத்திற்கான அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சிலின் (எம்பிஏஜே) வாகன இல்லாத் தினத்தை பண்டான் இண்டாவில் உள்ள எம்பிஏஜே முனிசிபல் திடலில்...
SELANGOR

நவீன விவசாயத்தில் ஈடுபட பெண்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கிறது சிலாங்கூர் மாநிலம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 9: நவீன விவசாயத்தில் ஈடுபட பெண்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்க சிலாங்கூர் மாநிலம் வேளாண் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை விரிவுபடுத்த விரும்புகிறது. இத்துறையில் ஈடுபடுவோருக்கு வருமானம் ஈட்ட உதவுவதுடன்,...
NATIONAL

போலி முத்திரை  “Op contraband“  சோதனையில் RM27 மில்லியனுக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு பொருட்களை மலேசியக் காவல்துறை கைப்பற்றியுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், ஜன. 9: கடத்தல் நடவடிக்கையை தடுக்கும் முயற்சியில் இந்த ஆண்டின் முதல் வாரத்தில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒன்பது “Op contraband“  சோதனையில் RM27 மில்லியனுக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு பொருட்களை மலேசியக்...
SELANGOR

இலவசப் பஸ் சேவை பயன்படுத்தும் அந்நிய நாட்டினரிடமிருந்து வெ.392,000 வசூல்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 9- சிலாங்கூர் அரசின் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையைப் பயன்படுத்திய அந்நிய நாட்டினரிடமிருந்து 392,000 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நடைமுறை...
SELANGOR

மாற்றுத் திறனாளி நலன் காக்கும் திட்டங்களுக்கு 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு- மந்திரி புசார்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன 9- மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் தரும் மாநில அரசின் கொள்கைகேற்ப அத்தரப்பினருக்கான உதவித் திட்டங்கள் ஸ்கிம் மெஸ்ரா இன்சான் இஸ்திமேவா (எஸ்.எம்.ஐ.எஸ்.) எனும் பிரத்தியேக மனுக்குல பரிவுத் திட்டத்தின்...
SELANGOR

மதிப்பீட்டு வரியைச் செலுத்துவோர் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லலாம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜன. 9: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) மதிப்பீட்டு வரியைச் செலுத்தியப் பிறகு அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் நான்கு மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகள் வெல்வதற்குப் பொதுமக்களுக்கு...
SELANGOR

கிள்ளானில் கார் நிறுத்தக் குற்றத்திற்கு வெ.1,000 அபராதம்- முறையீடு செய்தால் குறைக்கப்படும்- இங் ஸீ ஹான் தகவல்

Shalini Rajamogun
கிள்ளான், ஜன 9- கிள்ளானில் நேற்று கார் நிறுத்தக் குற்றத்திற்காக 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் அபராதத் தொகையைக் குறைப்பதற்கு ஏதுவாக கிள்ளான் நகராண்மை கழகத்திடம் மேல்முறையீடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில்...
SELANGOR

அம்பாங் ஜெயாவின் கம்போங் பெர்விரா ஜெயாவில் வசிக்கும் 100 பேருக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜனவரி 9: நேற்று மதியம் அம்பாங் ஜெயாவின் கம்போங் பெர்வீரா ஜெயாவில் வசிக்கும் 100 பேருக்குப் பண்டான் இண்டா பிரதிநிதிகள் உணவு கூடைகளை வழங்கினார். குடியிருப்பாளர்களின் சுமையைக் குறைக்க அரிசி, சர்க்கரை,...
ANTARABANGSA

இந்தோ. அதிபர் ஜோக்கோவியைப் போகோர் அதிபர் மாளிகையில் அன்வார் இன்று காலை சந்தித்தார்

Shalini Rajamogun
போகோர், ஜன 9- இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்நாட்டு அதிபரான ஜோக்கோவி என அழைக்கப்படும் ஜோக்கோ விடோடோவை போகோர் அதிபர் மாளிகையில் இன்று...