Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYNATIONAL

தேர்தல் எஸ்.ஒ.பி. விதிகள் எதிர்க்கட்சிகளுக்கும் நியாயமானதாக இருப்பதை உறுதி செய்வீர்- அன்வார் கோரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 2– ஜோகூர் மாநிலத் தேர்தலின் போது அமல்படுத்தப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) எதிர்க்கட்சிகளுக்கும் நியாயமானதாக இருப்பதை உறுதி செய்யும்படி மத்திய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்...
ECONOMYHEALTHNATIONAL

நேற்று 25,854 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று பீடிப்பு- 0.59 விழுக்காட்டினருக்கு மட்டுமே கடும் பாதிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 2– நாட்டில் நேற்று பதிவான 25,854 கோவிட்-19 சம்பவங்களில் 152 அல்லது 0.59 விழுக்காடு மட்டுமே மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளன. எஞ்சிய 25,702 சம்பவங்கள் அல்லது...
ECONOMYPBTSELANGOR

கோலச் சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உணவுக் கூடை, மின்சாரச் சாதனங்களைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலச் சிலாங்கூர், மார்ச் 2– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கம்போங் புக்கிட் ஹீஜாவ் மற்றும் கம்போங் பாரிட் மஹாங்கைச் சேர்ந்த 100 பேர் யாயாசான் ஃபூட் பேங்க் மலேசியா அறவாரியத்திடமிருந்து...
ECONOMYHEALTHNATIONAL

முன்களப் பணியாளர்களுக்கான சிறப்பு அலவன்ஸ்- சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 2- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தகுதி வாய்ந்த முன்களப் பணியாளர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையை வழங்குவது தொடர்பான ஷரத்துகளைச் சுகாதார அமைச்சு அவ்வப்போது மறுஆய்வு செய்து...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிளந்தான், திரங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 2- கிளந்தான் மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று உயர்வு கண்டது. காலை 8.00 மணி நிலவரப்படி இவ்விரு மாநிலங்களிலும் 26,447 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்....
ECONOMYNATIONALPENDIDIKAN

சிலாங்கூரில் 73,938 மாணவர்கள் இன்று எஸ்.பி.எம். தேர்வை எழுதுகின்றனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 2– சிலாங்கூரில் இன்று 73,938 மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வை எழுதுகின்றனர்.  தனியார் மாணவர்களும் தேர்வு எழுதுவோரில் அடங்குவர். எனினும், மொத்தம் மாணவர்களில் 73,719 மாணவர்கள் மட்டுமே இன்று தேர்வை எழுதுகின்றனர்....
ECONOMYPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 250 விவசாயிகள் தொடக்க உதவித் நிதியாக வெ.500,000 வெள்ளியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
சிப்பாங், மார்ச் 2– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 250 விவசாயிகள் தொடக்க உதவி நிதியாக 500,000 வெள்ளியை மாநில அரசிடமிருந்துப் பெற்றனர். விவசாய பொருள் உற்பத்தி பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்ய...
MEDIA STATEMENT

புக்கிட் ராஜாவில் கார்-லோரி மோதல் இருவர் பலி

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 2– இங்குள்ள புக்கிட் ராஜா போலீஸ் நிலையத்திற்கு எதிரே சாலையில் திரும்ப முயன்ற லோரியை கார் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம்...
ECONOMYNATIONAL

வெ. 13,900 கோடி வரி வசூலிப்பு இலக்கை இவ்வாண்டு அடைய முடியும்- வருமான வரி வாரியம் நம்பிக்கை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 2– இவ்வாண்டில் 13,900 கோடி வெள்ளி வரியை வசூலிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியும் என்று உள்நாட்டு வருமான வரி வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது. வருமான வரி வாரியம் ஏற்பாடு செய்துள்ள...
ECONOMYSELANGOR

ஷா ஆலமில் பூங்கா அடிப்படையில் புதிய நிர்வாக மையம்- பி.என்.எஸ்.பி. நிர்மாணிக்கிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 2- பூங்கா மத்தியில் அலுவலகம் எனும் கோட்பாட்டில் ஷா ஆலம் நகரில் புதிய கட்டிடத் தொகுதியைச் சிலாங்கூர் அரசின் மேம்பாடுகரமான பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (பி.என்.எஸ்.பி.) உருவாக்கவுள்ளது. ஷா...
HEALTHMEDIA STATEMENTSELANGOR

மந்திரி புசாருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- மார்ச் 8 இல் பணிக்குத் திரும்புவார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 2- மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோவிட்-19 நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று நடத்தப்பட்ட ஆர்.டி. -பி.சி.ஆர். சோதனையில் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது . சுகாதார...
ECONOMYPBTSELANGOR

வெள்ள உதவி நிதி பெறும் தேதியைத் தவறவிட்டவர்கள் மாவட்ட அலுவலகம் வரத் தேவையில்லை

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 2– பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் கீழ் வெள்ள நிவாரண நிதியைப் பெறுவதற்கான தேதியைத் தவறவிட்ட கிள்ளான் வட்டார மக்கள் தங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்ப்பதற்கும் அறிவிப்பதற்கும் மாவட்ட அலுவலகம்...