Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒமிக்ரோன் புயலை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்- டாக்டர் நோர் ஹிஷாம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 17– பொது சுகாதார மற்றும் சமூக விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் கோவிட்-19 நோய்த் தொற்று புயலை மலேசியர்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை...
ECONOMYPBTSELANGOR

பிப்ரவரி மாதம் பிறந்த மூத்த குடிமக்களுக்கு வெ.100 பற்றுச் சீட்டு- பெர்மாத்தாங் தொகுதியில் விநியோகம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 17– பிப்வரி மாதம் பிறந்தவர்களுக்கு மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்தின் (எஸ்.எம்.யு.இ.) கீழ் 100 வெள்ளிக்கான ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு வழங்கும் திட்டம் பெர்மாத்தாங் தொகுதியில் வரும் திங்கள்கிழமை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெற்ற சிறார்களில் எண்மருக்கு மட்டுமே லேசான பக்க விளைவு

Yaashini Rajadurai
கோத்தா பாரு, பிப் 16- சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் (பிக்கிட்ஸ்) இம்மாதம் 3 ஆம் தேதி தொடங்கியது முதல் தடுப்பூசிக்கு பிந்தைய விளைவுகள் மீதான (ஏ.இ.எப்.ஐ.) எட்டு அறிக்கைகளை மட்டுமே சுகாதார...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பெற்றோரை அச்சுறுத்தாதீர்- கைரி வலியுறுத்து

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 16 – சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் (பிக்கிட்ஸ்) தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த விரும்பும் பெற்றோரை அச்சுறுத்த வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின்  குறிப்பிட்ட சில...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புதிய உச்சத்தைத் தொட்டது கோவிட்-19: இன்று 27,831 பேர் பாதிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 16 – நாட்டில் இன்று  கோவிட் -19 எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு  27,831ஆகப் பதிவானது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக அதிகமாக பதிவு செய்யப்பட்ட ...
ECONOMYSELANGOR

பண்டான் இன்டா, தெராத்தாய் தொகுதிகளில் நாளை மலிவு விலையில் கோழி விற்பனை

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 16- சிலாங்கூர் அரசின் விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி விற்கும் இயக்கம் பண்டான் இன்டா மற்றும் தெராத்தாய் தொகுதிகளில் நாளை மேற்கொள்ளப்படும். காலை...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான மோடேர்னா மலேசியாவில் துணை நிறுவனத்தை அமைக்கிறது.

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 16– எம்.ஆர்.என்.ஏ. சிகிச்சை மற்றும் தடுப்பூசியில் முன்னோடியாக விளங்கும் மோடேர்னா இன்காப்ரேட்டட் நிறுவனம் தைவான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுடன் கூடுதலாக மலேசியாவிலும் துணை நிறுவனத்தை அமைக்கவுள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில்...
ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசின் மலிவு விலைத் திட்டத்தின் கீழ் பிப். 7 முதல் 3,679 கோழிகள் விற்கப்பட்டன

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 16– சிலாங்கூர் அரசின் விலைக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3,679 கோழிகள் கிலோ 8.00 வெள்ளி விலையில் விற்கப்பட்டுள்ளன. அத்திட்டத்தின் கீழ் கோழி மற்றும் முட்டைகளை மலிவு விலையில்...
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெளிநாட்டு விளையாட்டாளர்களின் பங்கேற்புடன் பல்வேறு போட்டிகளுக்கு சிலாங்கூர் ஏற்பாடு

Yaashini Rajadurai
ஷா ஆலம், பிப் 16– வெளிநாட்டு  விளையாட்டாளர்களை இலக்காக கொண்டு நடுத்தர அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை சிலாங்கூர் அரசு ஏற்று நடத்தவுள்ளது. மாவட்ட நிலையிலான இப்போட்டிகள் அடுத்தாண்டு முதல் நடத்தப்படும் என்று விளையாட்டுத்...
ANTARABANGSAHEALTHMEDIA STATEMENT

சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 19,420 பேர் பாதிப்பு 

Yaashini Rajadurai
சிங்கப்பூர், பிப் 16– சிங்கப்பூரில் நேற்று 19,420 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 19,179 உள்நாட்டிலும் எஞ்சிய 241 சம்பவங்கள் வெளிநாட்டினர் மூலமாகவும் பரவின. இந்நோய்த் தொற்றுக்கு நேற்று எழுவர் பலியானதை அந்நாட்டு...
ANTARABANGSAHEALTHMEDIA STATEMENT

தினசரி கோவிட்-19 எண்ணிக்கை 90,000 ஆக உயர்வு- ஒமிக்ரோன் தொற்றுடன் போராடும் தென் கொரியா

Yaashini Rajadurai
சியோல், பிப் 16– ஒமிக்ரோன் வகை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக தென் கொரியா போராடி வரும் வேளையில் அந்நாட்டில் நேற்று 90,443 சம்பவங்கள் பதிவாகின. ஒத்துழைப்பு நல்கி வரும் மக்களுக்கு மனமார மன்னிப்பு...
ECONOMYNATIONALPENDIDIKAN

மார்ச் 1 ல் பணிக்கு  8,000  ஆசிரியர்கள் பணியிடங்களை சரி பார்க்க வேண்டும்.

Yaashini Rajadurai
கோலாலம்பூர்,பிப் 16: ஆசிரியர் பணிக்கான  சிறப்பு முறை நேர்காணல்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நேர்காணல்களில் வெற்றி பெற்ற 8,120 புதிய ஆசிரியர்கள் நேற்று முதல் தங்கள் பணியிடங்களை மதிப்பாய்வு செய்யலாம். மூத்த கல்வி...