Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYSELANGOR

இந்திய சமூகத் தலைவர்களுக்கான கொடுப்பனவு மாதத்திற்கு RM1,200 லிருந்து RM1,500 ஆக உயர்த்தப்பட்டது

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 25: பாரம்பரியக் கிராமத் தலைவர்கள், புதுக் கிராமங்கள் (பாகன்) மற்றும் இந்திய சமூகத் தலைவர்களுக்கான கொடுப்பனவு மாதத்திற்கு RM1,200 லிருந்து RM1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தப் பட்ஜெட்டில் மந்திரி புசார்...
ECONOMYSELANGOR

சிலாங்கூர் தொடர்ந்து மலேசிய பொருளாதாரத்தில் 24.8 சதவிகிதம் பங்களிப்புடன் முன்னணியில்

Yaashini Rajadurai
ஷா ஆலம், 25 நவம்பர்: சிலாங்கூர் தொடர்ந்து மலேசிய பொருளாதாரத்தில் 24.8 சதவிகிதம் பங்களிப்புடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது. 2020 இல் RM327.1 பில்லியனுடன் ஒப்பிடும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)...
ECONOMYSELANGOR

சிலாங்கூர் 2023 பட்ஜெட்டில் RM245 கோடி ஒதுக்கீடு, 125 கோடி 51 விழுக்காடு இயக்கச் செலவு, 120 கோடி வளர்ச்சிக்கு  

Yaashini Rajadurai
ஷா ஆலம், 25 நவ: சிலாங்கூர் அரசாங்கம் அடுத்த ஆண்டு பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு 2023 பட்ஜெட்டில் RM245 கோடி ஒதுக்கியுள்ளது. இன்று பட்ஜெட்டை சமர்ப்பித்த டத்தோ மந்திரி புசார் முழு...
ECONOMYSELANGOR

சிலாங்கூர் பட்ஜெட் 2023

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 25 – இன்று நவம்பர் 25 ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரும், மாநில மந்திரி புசாருமான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர்...
ANTARABANGSAECONOMYNATIONAL

இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற மலேசியா தயாராக உள்ளது – பிரதமர் அன்வார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 25- மலேசியா ஒரு முக்கியமான பங்காளியாக இருப்பதால் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றவும், உறவுகளை வலுப்படுத்தவும் மலேசியா தயாராக உள்ளது என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார். 10வது...
ECONOMYNATIONAL

அன்வார் அடுத்த வாரம் திங்கட்கிழமை விடுமுறை அறிவித்தார்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 25: மலேசியாவின் 10வது பிரதமராக அவர் பதவியேற்ற தேசிய ஒற்றுமை அரசாங்கம் உருவானதை ஒட்டி, நவம்பர் 28ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இன்று...
ECONOMYSELANGOR

பூஜியம் 0 ஊழலை நோக்கி – எம்பிஎஸ்ஜே 2022-2026 ஊழல் எதிர்ப்புத் திட்டம் 

Yaashini Rajadurai
சுபாங் ஜெயா, நவ 25: சுபாங் ஜெயா நகர சபை (எம்பிஎஸ்ஜே) வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருமைப்பாடு ஆகிய கலாச்சாரத்துடன் ஊழலற்ற அமைப்பை உருவாக்க, ஊழல் எதிர்ப்புத் திட்டம் 2022-2026ஐ அறிமுகப்படுத்தியது. ஊழல், அதிகார...
ECONOMYSELANGOR

மாநில வணிக உச்சி மாநாடு RM 145 கோடி பரிவர்த்தனை மதிப்பைப் பதிவுசெய்து, 44,000 பார்வையாளர்களை ஈர்த்தது.

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவம்பர் 24: சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாடு (சிப்ஸ்) 2022 RM 145 கோடி பரிவர்த்தனை மதிப்பைப் பதிவு செய்தது. அடுத்த ஆண்டு அக்டோபரில் இதே இடத்தில் தனது கட்சி...
ECONOMYNATIONALSELANGOR

மலேசியாவின் 10ஆவது பிரதமருக்குச் சிலாங்கூர் அரசு வாழ்த்து தெரிவித்தது.

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 24- 10 வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளப் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்குச் சிலாங்கூர் அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது. அடுத்து ஆண்டு நம் நாட்டிற்கு சவால்கள் நிறைந்த...
ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் பட்ஜெட் 2023ஐ நாளை மதியம் எம்பி தாக்கல் செய்ய உள்ளார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவம்பர் 24: டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை பிற்பகல் சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் சிலாங்கூர் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்ய உள்ளார். நவம்பர் 25...
ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கிள்ளானில் அதிக அலை முன்னறிவிப்பு, மந்திரி புசார் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 24- நேற்றிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஏற்படும் உயரமான அலைகள் நிகழ்வு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கிள்ளான் மற்றும் கடல் அருகிலுள்ள குடியிருப்பாளர்களையும் டத்தோ மந்திரி புசார் கேட்டுக்கொண்டார். கிள்ளான் மற்றும்...
ECONOMYHEALTHNATIONAL

டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் கடந்த வாரம் 7.1 விழுக்காடு குறைந்து 1,593 ஆக உள்ளது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 24: நவம்பர் 13 முதல் 19 வரை நடந்த 46வது தொற்றுநோய் வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 1,715 ஆக இருந்த நிலையில் 122 பேர் அல்லது...