சிலாங்கூரில் தேர்தல் சீராக நடைபெற்றது- விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் புகார் இல்லை- போலீஸ்
ஷா ஆலம், நவ 20- பதினைந்தாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு இம்மாதம் 5 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் தேர்தல் தினமான நேற்று வரை தேர்தல் தொடர்பான 393 புகார்களை...