Yaashini Rajadurai

3742 Posts - 0 Comments
ECONOMYNATIONAL

மூடா கட்சித் தலைவர் சைட் சடிக் மூவார் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- மூடா கட்சியின் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் மூவார் தொகுதியை தக்க வைத்துக் கொண்டதாக இன்றிரவு 9.30 மணிக்கு வெளியான அதிகாரப்பூர்வமற்றத் தகவல்கள் கூறுகின்றன. மேலும்,...
ECONOMYSELANGOR

கோல சிலாங்கூரில் 10,704 வாக்குகளுடன் ஹராப்பான் வேட்பாளர் முதலிடம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- இன்றிரவு 9.12 மணி நிலவரப்படி கோல சிலாங்கூர் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது 10,704 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து...
ECONOMY

முதல் அதிகாரப்பூர் முடிவு- சரவா மாநிலத்தின் இகான் தொகுதியில் ஜி.பி.எஸ். கட்சி வேட்பாளர் வெற்றி

Yaashini Rajadurai
நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கான முதலாவது அதிகாரப்பூர்வ முடிவு சரவா மாநிலத்தின் இகான் தொகுதியிலிருந்து பெறப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சரவா கூட்டணி கட்சியின் (ஜி.பி.எஸ்.) அகமது ஜோனி ஜவாவி 15,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்....
ECONOMYSELANGOR

சிலாங்கூர் தேர்தல் நிலவரம்- கோம்பாக்கில் அமிருடின் முன்னிலை

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- கோம்பாக் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னிலை வகிப்பதாக அதிகாரிபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலின் படி அமிருடின் 17,033 வாக்குகள்...
ECONOMYNATIONAL

ஆயர் ஹீத்தாம் தொகுதியில் பாரிசான் வெற்றி

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19- ஜோகூர் மாநிலத்தின் ஆயர் ஹீத்தாம் தொகுதி பாரிசான் நேஷனல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்றிரவு 9.15 மணி நிலவரப்படி அத்தொகுதியில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

15வது பொதுத் தேர்தல்: ஐந்து பேர் கொண்ட குடும்பம், தேங்கி நிற்கும் வெள்ள நீர் வழியாக வாக்களிக்க தைரியமாக வந்தனர்

Yaashini Rajadurai
பாசிர் மாஸ், நவ 19 – இளம் வாக்காளர் நூர் ஷபிகா ரோஸ்மாடி, 18, நான்கு குடும்ப உறுப்பினர்களுடன் இன்று 15வது பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் என்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, தேங்கி நிற்கும் நீரை...
ALAM SEKITAR & CUACAECONOMY

சிலாங்கூர் உள்பட ஆறு மாநிலங்களில் வெள்ளம்- 2,701 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ 19- இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி ஆறு மாநிலங்கள் இன்னும் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. மொத்தம் 736 குடும்பங்களைச் சேர்ந்த 2,701 பேர் 46 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வாக்களிப்பு மையங்களில் மூன்று வாக்காளர்கள் இறந்தனர் – ஐ.ஜி.பி

Yaashini Rajadurai
கோலாலம்பூர், 19 நவம்பர்: 15வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறை க்காக காத்திருந்த மூன்று வாக்காளர்கள் உயிரிழந்ததை ராயல் மலேசியா காவல்துறை (பிடிஆர்எம்) உறுதிப்படுத்தியது. ஜோகூரில் இரண்டு மரணங்களும், கிளந்தானில் ஒரு மரணமும் நிகழ்ந்துள்ளது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார். கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்,...
ECONOMYNATIONAL

15வது பொதுத் தேர்தல்: வாக்காளர்கள் தனித்துவமான உடையில் வெளியே வந்தனர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவம்பர் 19 – 15வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களில் பல வாக்காளர்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்லது திருமணத்திற்கு வண்ணமயமான அல்லது அசாதாரணமான ஆடைகளை அணிந்திருந்ததால் சமூக ஊடக பயனர்களும் வாக்காளர்களும்...
ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

மோசமான வானிலை காரணமாக சரவாக் பாராமில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், நவ.19 – 15வது பொதுத் தேர்தலுக்கான சரவாக்கில் உள்ள பாராம் நாடாளுமன்றத் தொகுதியில் 11 வாக்குச் சாவடிகளில் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி...
ECONOMYNATIONAL

சிலாங்கூரில் ஹராப்பான் கூட்டணிக்கு 17 தொகுதிகள்- மெர்டேக்கா சென்டர் கருத்து கணிப்பு கூறுகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், நவ 19 – பிரபல கருத்து கணிப்பு ஆய்வு மையமான மெர்டேக்கா சென்டர் நடத்திய கருத்து கணிப்பில் சிலாங்கூரில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 17 நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது....
ECONOMYNATIONAL

வெப்ப வானிலை வாக்காளர்களுக்குத் தடையாக இல்லை

Yaashini Rajadurai
சிப்பாங், நவ.19 – சிப்பாங், சுங்கை மெராப் லுவார் தேசிய பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் கடும் வெயிலுக்கு மத்தியிலும் வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினர். தனக்கான வாக்களிப்பு தருணம் வரும்வரை...