ANTARABANGSA

இருபது ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஆயுத மோதல்களில் பலி

Shalini Rajamogun
ஜெனிவா, ஜூன் 5- ஆயுத மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மரண எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு சராசரி 100 பேராக உள்ளது என்று பிரஸ்...
ANTARABANGSA

காஸா மீது 70,000 டன் குண்டுகளை இஸ்ரேல் வீசியது- இரண்டாம் உலகப் போரின் அளவைத் தாண்டியது

Shalini Rajamogun
இஸ்தான்புல், ஜூன் 5- கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இதுவரை காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள் 70,000 டன்னுக்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது ட்ரெஸ்டன், ஹம்பர்க் மற்றும்...
ANTARABANGSA

இந்தியாவில் வெப்ப அலைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி- 25,000 பேர் நோயினால் பாதிப்பு

Shalini Rajamogun
புவனேஸ்வர், (இந்தியா), ஜூன் 4- இந்தியாவை வழக்கத்திற்கும் மாறாக  தகிக்கும் வெப்பம் தாக்கி வரும் வேளையில் அந்நாட்டின் சில பகுதிகள் சூறாவளி மற்றும் கடுமையான மழையை எதிர்நோக்கி வருகின்றன. அந்நாட்டை உலுக்கி வரும் வெப்ப...
ANTARABANGSAECONOMY

உலகில் டிங்கி  சம்பவங்கள் அதிகரிப்பு- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

n.pakiya
ஜெனிவா, மே 31 – கடந்த  ஐந்து  ஆண்டுகளில்  உலகளவில் டிங்கி சம்பவங்களின்  பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக அமெரிக்காவில் இந்த நோய்த் தாக்கம் இவ்வாண்டு  ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம்...
ANTARABANGSA

சீன துணையதிபருடன் ஜாஹிட் சந்திப்பு- அரச தந்திர உறவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

Shalini Rajamogun
பெய்ஜிங், மே 31- துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி சீன துணையதிபர் டிங் ஷியோஜியாங்குடன் இன்று காலை சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு வில்லா 5, டியோயுதாய் அரசாங்க விருந்தினர்...
ANTARABANGSA

ராஃபா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்- 12 பேர் பலி, பலர் காயம்

Shalini Rajamogun
ஜெருசலேம், மே 31 – தெற்கு காஸாவில் உள்ள ராஃபாவில் நேற்று அதிகாலை இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில்  குறைந்தது 12 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் கடலோரப் பகுதியில் பல இடங்களில் சண்டை மூண்டுள்ளதாக காஸா...
ANTARABANGSA

போலி ஆவண வழக்கில் டோனால்ட் டிரம்ப் குற்றவாளியே- அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

Shalini Rajamogun
நியு யார்க், மே 31- போலி ஆவண வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர்  டோனால்ட் டிரம்ப் குற்றவாளியே  என நியு யார்க் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர்...
ANTARABANGSA

விரைவு பேருந்து ட்ரெய்லரை மோதியதில் ஐவர் காயம்- பிளஸ் நெடுஞ்சாலையில் சம்பவம்

Shalini Rajamogun
ஈப்போ, மே 31- இன்று அதிகாலை  வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தின் (பிளஸ்)  290 வது கிலோமீட்டரில் விரைவுப் பேருந்து டிரெய்லரின் பின்புறத்தில் மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம்...
ANTARABANGSA

திவேட் கல்வித் திட்டத்தில் சேர எஸ்.பி.எம். தேர்வை எழுதாத மாணவர்களுக்கு துணைப் பிரதமர் அழைப்பு

Shalini Rajamogun
பெய்ஜிங், மே 31- கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வினை எழுதாத 10,160 மாணவர்கள் திவேட் எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் திட்டத்தில்  கல்வியைத் தொடருமாறு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கேட்டுக்...
ANTARABANGSA

5,125 மலேசிய மாணவர்களுக்கு திவேட் பயிற்சி வழங்க 220 சீன நிறுவனங்கள் தயார்

Shalini Rajamogun
பெய்ஜிங், மே 30- தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் (திவேட்) தொடர்பான குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட காலப் பயிற்சிகளை மலேசிய மாணவர்களுக்கு வழங்க சீனாவின் 220 நிறுவனங்கள் 5,125 இடங்களை...
ANTARABANGSA

கார் தீப்பற்றியதில் முதியவர் கருகி மாண்டார்- ஈப்போவில் சம்பவம்

Shalini Rajamogun
ஈப்போ, மே 30-  இங்குள்ள டேசா லாசா, ஸ்ரீ குவாங் 3 வழித்தடத்தில்  நேற்றிரவு கார் ஒன்று  தீப்பிடித்ததில் 71 வயது முதியவர் உடல் கருகி மாண்டார். இச்சம்பவம் தொடர்பில்  இரவு 11.46 மணியளவில்...
ANTARABANGSA

காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 36,171ஆக உயர்வு

Shalini Rajamogun
காஸா, மே 30- காஸா தீபகற்பம் மீது கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்களில் இறந்தவர்கள் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 36,171 பேராக அதிகரித்துள்ளது. இந்த கோரத் தாக்குதல்களில்...