ANTARABANGSA

தந்தையின் வாகனம் தவறுதலாக மோதி பச்சிளம் பாலகன் மரணம்

Shalini Rajamogun
ஜெர்த்தே, மே 30-  ஆடவர் ஒருவர் தனது நான்கு சக்கர இயக்க வாகனத்தை நகர்த்தும் போது தவறுதலாக தன் மகனை மோதினார். இச்சம்பவத்தில்  அவரின் ஒரு வயது எட்டு மாதம் நிரம்பிய மகன் பரிதாபமாக...
ANTARABANGSA

ஊஞ்சலில் படுத்திருந்த கிரேன் ஓட்டுநர் மின்னல் தாக்கி மரணம்

Shalini Rajamogun
சுங்கை பட்டாணி, மே 29- கடுமையான மழையின் போது வீட்டின் எதிரே இருந்த ஓய்வுக் குடிலிலின் ஊஞ்சலில் படுத்திருந்த 31 வயது ஆடவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இங்குள்ள சுங்கை லாயார்,...
ANTARABANGSA

லோரியுடன் விரைவு பேருந்து மோதல்- ஒருவர் காயம், 37 பயணிகள் உயிர் தப்பினர்

Shalini Rajamogun
குவாந்தான், மே 28- கிழக்கு கரை நெடுஞ்சாலை 1இல் இன்று அதிகாலை நிகழ்ந்த லோரி மற்றும் விரைவு  பேருந்து சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநர் காயமடைந்த வேளையில் 37 பயணிகளும் தெய்வாதீனமாக உயிர்...
ANTARABANGSA

பத்திரிக்கையாளர்கள் நல நிதிக்கு அரசின் கூடுதல் RM 1 மில்லியனுக்கு பாராட்டு

Shalini Rajamogun
கூச்சிங், மே 28 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள தாபூங் காசிக்@ஹவானாவுக்கு அடுத்த ஆண்டிற்கான RM1 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பயிற்சியாளர்களின் நலனுக்கான மடாணி அரசாங்கத்தின்...
ANTARABANGSA

கூட்டரசு பிரதேசமான லாபுவான் மற்றும் கோலாலம்பூரில் வெளிநாட்டு குடியேறியவர்களின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை.

Shalini Rajamogun
லாபுவான், மே 28 – தீர்வையற்ற தீவில் நீடித்து வரும் IMM13 சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், கோலாலம்பூரில் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கும் கூட்டரசு பிரதேசத் துறை கவனம் செலுத்தும். கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற கூட்டரசு பிரதேச...
ANTARABANGSA

உலுதிராம் காவல் நிலையத் தாக்குதல்- காயமடைந்த போலீஸ்காரர் வீடு திரும்ப அனுமதி

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, மே 27 – உலு திராம் காவல் நிலையம் மீது கடந்த மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தோள்பட்டை மற்றும் இடுப்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான போலீஸ்காரர் சுல்தான் இஸ்மாயில்...
ANTARABANGSA

புகையை சுவாசித்ததால் குடும்ப உறுப்பினர்கள் மூவர் மரணம்- தீ விபத்திற்கு சதிநாச செயல் காரணமல்ல

Shalini Rajamogun
பாலிக் பூலாவ், மே 27- இங்குள்ள ஜாலான் பாலிக் பூலாவ் சாலையில் உள்ள கடை வீடு ஒன்றில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதற்கு சதிநாச...
ANTARABANGSAMEDIA STATEMENT

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பாப்புவா நியுகினிக்கு உதவ மலேசியா தயார்- பிரதமர் கூறுகிறார்

n.pakiya
கோலாலம்பூர், மே 25- பெரும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பாப்புவா நியு கினிக்கு உதவு மலேசியா  தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். எனது எண்ணமெல்லாம் அந்நாட்டின் எங்கா மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த...
ANTARABANGSAMEDIA STATEMENT

ராஃபா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு ஐ.சி.ஜே. உத்தரவு- மலேசியா வரவேற்பு

n.pakiya
கோலாலம்பூர், மே 25-  ராஃபா மீதான ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்பட  அனைத்துலக  நீதிமன்றத்தின் (ஐசிஜே) கூடுதல்  இடைக்கால நடவடிக்கைகளை  மலேசியா வரவேற்றுள்ளது. மனிதாபிமான உதவிகளை தடையின்றி...
ANTARABANGSA

ராஃபா கடப்புப் பாதை மூடப்பட்டதன் எதிரொலி- கெட்டுப் போகும் நிலையில் உணவுப் பொருள்கள் 

n.pakiya
அல்-அரிஷ், மே 25- ராஃபா கடப்புப் பாதை தொடர்ந்து மூடப்பட்டுள்ள காரணத்தால் பாலஸ்தீன மக்கள் கடந்த மூன்று வாரங்களாக கடும் பட்டினியால் வாடும் நிலையில் எகிப்திலிருந்து காஸாவுக்கு அனுப்புவதற்காக காத்திருக்கும் உணபுப் பொருள்கள் கடும்...
ANTARABANGSAPENDIDIKAN

மலேசியர்களுக்கு திவேட் பயிற்சிகளை வழங்க ஹாங்காங் ஆர்வம்- துணைப் பிரதமர் தகவல்

Shalini Rajamogun
ஹாங்காங், மே 24- இரு தரப்பு நன்மைக்காக தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் (திவேட்) துறையிலும் பொருளாதாரத்திலும் ஒத்துழைப்பை நல்க மலேசியாவும் ஹாங்காங்கும் இணக்கம் கண்டுள்ளன. நேற்று இங்கு ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தின் நிர்வாகத்...
ANTARABANGSA

ஹோட்டலின் 21 மாடியிலிருந்து விழுந்து உயர்கல்வி மாணவி மரணம்- போலீஸ் விசாரணை

Shalini Rajamogun
ஜோர்ஜ் டவுன், மே 23- இங்குள்ள தஞ்சோங் பூங்காவில் இருக்கும் தங்கும் விடுதி ஒன்றின் 21 மாடியிலிருந்து தனியார் உயர் கல்விக் கூட மாணவி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை...