ஜெர்த்தே, மே 30- ஆடவர் ஒருவர் தனது நான்கு சக்கர இயக்க வாகனத்தை நகர்த்தும் போது தவறுதலாக தன் மகனை மோதினார். இச்சம்பவத்தில் அவரின் ஒரு வயது எட்டு மாதம் நிரம்பிய மகன் பரிதாபமாக...
சுங்கை பட்டாணி, மே 29- கடுமையான மழையின் போது வீட்டின் எதிரே இருந்த ஓய்வுக் குடிலிலின் ஊஞ்சலில் படுத்திருந்த 31 வயது ஆடவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இங்குள்ள சுங்கை லாயார்,...
குவாந்தான், மே 28- கிழக்கு கரை நெடுஞ்சாலை 1இல் இன்று அதிகாலை நிகழ்ந்த லோரி மற்றும் விரைவு பேருந்து சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் பேருந்து ஓட்டுநர் காயமடைந்த வேளையில் 37 பயணிகளும் தெய்வாதீனமாக உயிர்...
கூச்சிங், மே 28 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள தாபூங் காசிக்@ஹவானாவுக்கு அடுத்த ஆண்டிற்கான RM1 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பயிற்சியாளர்களின் நலனுக்கான மடாணி அரசாங்கத்தின்...
லாபுவான், மே 28 – தீர்வையற்ற தீவில் நீடித்து வரும் IMM13 சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், கோலாலம்பூரில் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கும் கூட்டரசு பிரதேசத் துறை கவனம் செலுத்தும். கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற கூட்டரசு பிரதேச...
ஜோகூர் பாரு, மே 27 – உலு திராம் காவல் நிலையம் மீது கடந்த மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தோள்பட்டை மற்றும் இடுப்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான போலீஸ்காரர் சுல்தான் இஸ்மாயில்...
பாலிக் பூலாவ், மே 27- இங்குள்ள ஜாலான் பாலிக் பூலாவ் சாலையில் உள்ள கடை வீடு ஒன்றில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதற்கு சதிநாச...
கோலாலம்பூர், மே 25- பெரும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பாப்புவா நியு கினிக்கு உதவு மலேசியா தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். எனது எண்ணமெல்லாம் அந்நாட்டின் எங்கா மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த...
கோலாலம்பூர், மே 25- ராஃபா மீதான ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்பட அனைத்துலக நீதிமன்றத்தின் (ஐசிஜே) கூடுதல் இடைக்கால நடவடிக்கைகளை மலேசியா வரவேற்றுள்ளது. மனிதாபிமான உதவிகளை தடையின்றி...
அல்-அரிஷ், மே 25- ராஃபா கடப்புப் பாதை தொடர்ந்து மூடப்பட்டுள்ள காரணத்தால் பாலஸ்தீன மக்கள் கடந்த மூன்று வாரங்களாக கடும் பட்டினியால் வாடும் நிலையில் எகிப்திலிருந்து காஸாவுக்கு அனுப்புவதற்காக காத்திருக்கும் உணபுப் பொருள்கள் கடும்...
ஹாங்காங், மே 24- இரு தரப்பு நன்மைக்காக தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் (திவேட்) துறையிலும் பொருளாதாரத்திலும் ஒத்துழைப்பை நல்க மலேசியாவும் ஹாங்காங்கும் இணக்கம் கண்டுள்ளன. நேற்று இங்கு ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தின் நிர்வாகத்...
ஜோர்ஜ் டவுன், மே 23- இங்குள்ள தஞ்சோங் பூங்காவில் இருக்கும் தங்கும் விடுதி ஒன்றின் 21 மாடியிலிருந்து தனியார் உயர் கல்விக் கூட மாணவி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை...