ANTARABANGSA

உலகில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது !!!

admin
அமெரிக்கா, ஏப்ரல் 3: தற்போது உலகத்தையே ஆட்டிப் படைக்கும்  நோயான கோவிட்-19 தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டி விட்டதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்  தெரிவிக்கிறது. இப்போது உலகளவில்...
ANTARABANGSANATIONAL

இந்தியாவில் இருந்து மலேசியர்களை கொண்டு வர தூதரகத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம்

admin
நியூ டெல்லி, மார்ச் 28: ஏறக்குறைய 1270 மலேசியர்கள் நியூ டெல்லி, சென்னை, திருச்சி, மும்பை மற்றும் அம்ரிட்சர் ஆகிய நகரங்களில் நம் நாட்டிற்கு திரும்ப காத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்டு அரசாங்க அதிகாரிகள்...
ANTARABANGSANATIONAL

சிறப்பு விமானம் 189 மலேசியர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டனர்

admin
புது டில்லி, மார்ச் 24- சென்னையில் நாடும் திரும்ப இயலாமல் பரிதவித்த 189 மலேசியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஏர் ஆசியா விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மலேசியா வந்தடைந்தனர். திருச்சியில் இருந்து புறப்படவிருந்த மற்றொரு...
ANTARABANGSANATIONAL

கோவிட்-19 ஓர் அபாய தொற்று நோய் – உலக சுகாதார நிறுவனம் பிரகடணம்

admin
ஜெனிவா, மார்ச் 13- கோவிட்-19 வைரஸ் கிருமி பரவல் கவலையளிக்கும் நிலையை அடைந்ததைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு அபாய தொற்று நோய் எனப் பிரகடணப்படுத்தியது. அபாய தொற்று நோய் என்பது...
ANTARABANGSANATIONAL

கொரோனா வைரஸ்: அனைத்து நுழைவாயில்களிலும் கடுமையான சுகாதார சோதனை!

admin
கோலாலம்பூர், ஜன. 28- கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஆயத்த நடவடிக்கையாக சுகாதார அமைச்சு நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் சுகாதார சோதனையைக் கடுமையாக்கியுள்ளது. காய்ச்சல் கண்டவர்களை பரிசோதனை செய்ய நுழைவாயில்களில் வெப்ப பரிசோதனை கருவிகளைப்...
ANTARABANGSA

இங்கிலாந்து பொதுத் தேர்தல் : சுவரொட்டிகளும் தேர்தல் பிரச்சாரங்களும் இல்லை

admin
மென்செஸ்டர், டிச.13- இவ்வட்டாரத்தின் எதிர்கால திசையை நிரணயிக்கும் வரலாற்றுப் பூர்வ வாக்கெடுப்பில் இங்கிலாந்து மக்கள் பங்கெடுக்கவிருக்கின்றனர். 2017ஆம் ஆண்டு தொடங்கி இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது பொதுத் தேர்தல் மற்றும் ஐந்தாண்டுகளில் நடைபெறும் மூன்றாவது தேர்தல்...
ANTARABANGSANATIONAL

தாய்லாந்து குற்றவாளிகளுக்கு மலேசியா அடைக்கலம் கொடுக்கவில்லை!

admin
பேங்காக், நவ.22- தாய்லாந்து அரசாங்கத்தால் தேடப்படும் அதன் தென் வட்டார குற்றவாளிகளுக்கு மலேசியா பாதுகாப்பளிப்பதாகக் கூறப்படுவது ஓர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று தற்காப்பு அமைச்சர் முகமது சாபு கூறினார். இவ்விரு நாடுகளுக்கு இடையிலான எல்லை...
ANTARABANGSARENCANA PILIHAN

ஜோகோவியின் அமைச்சரவையில் அவரது அரசியல் எதிரி!

admin
ஜாக்கர்த்தா, அக்.23- இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் (ஜோகோவி) அரசியல் எதிரியான பிராபோவோ சுபியாண்டோ 2019-2024 ஜோகோவி அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சராக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். கெரிண்டா கட்சியின் தலைவரான பிராபோவோ...
ANTARABANGSANATIONALRENCANA PILIHAN

சுற்றுச் சூழலைப் பேணும் உடன்படிக்கை : மலேசியா உறுதியாக உள்ளது! – துன் மகாதீர்

admin
நியூயார்க், செப்.27- விலங்குகள், வனப் பகுதிகள் மற்றும் சுற்றுச் சூழலைப் பேனும் உலக உடன்படிக்கை முழுமையாக செயல்படுத்துவதை உறுதிசெய்வதில் மலேசியா கடப்பாடு கொண்டுள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். இப்பூமியில்...
ANTARABANGSANATIONALRENCANA PILIHAN

வல்லரசு நாடுகளின் செயலால் மற்ற நாடுகளுக்கு மிரட்டல்! -துன் மகாதீர்

admin
நியூயார்க், செப்டம்பர் 30: வல்லரசு நாடுகள் தங்கள் சொந்த விருப்பப்படி செயல்பட நினைப்பதே ஒருங்கிணைந்து முடிவெடுக்க எண்ணும் நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது என்று மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது...
ANTARABANGSA

அமேசன் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

admin
சாவ் பாவ்லோ, செப்.2: அமேசன் பள்ளத்தாக்குப் பகுதியில் இதுவரை 3,859 தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ள வேளையில் இவற்றில் 2000 சம்பவங்கள் அமேசன் பகுதியில் நிகழ்ந்திருப்பதாக தேசிய விண்வெளி ஆய்வு கழக துணைக் கோள புள்ளிவிவரம் கூறியுள்ளது....