ஊழலை அம்பலப்படுத்திய 514 அரசு ஊழியர்களுக்கு வெ.10 லட்சம் வெகுமதி
கோலாலம்பூர், ஜூன் 18- கடந்த 2012 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தண்டனைக்கு வழிவகுத்த ஊழல் வழக்குகளை அம்பலப்படுத்தியதற்காகவும் அதன் தொடர்பில் புகார் அளித்ததற்காகவும் மொத்தம் 514 அரசு ஊழியர்களுக்கு 10 லட்சம் வெள்ளிக்கும்...