கோவிட்-19 நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தும் உத்தரவு ரத்து- ஜூலை 15 முதல் அமல்
கோலாலம்பூர், ஜூலை 6- கோவிட்-19 நோய் பீடிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் உத்தரவு இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி ரத்து செய்யப்படுவதோடு அந்நோய் தொடர்பான சுயப்பரிசோதனை முடிவுகளை மைசெஜாத்ரா செயலியில் பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் அகற்றப்படுகிறது....