கிளந்தான் மாநிலத்தில் கக்குவான் இருமலுக்கு இரண்டு மாதக் குழந்தை பலி
கோத்தா பாரு, மார்ச் 28- இவ்வாண்டின் 12 வது வாரம் வரையிலான காலக் கட்டத்தில் கக்குவான் இருமல் தொற்று காரணமாக கிளந்தான் மாநிலத்தில் ஒரு மரணச் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதக் குழந்தையை...