ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தினசரிக் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் 31,490 சம்பவங்களாக உயர்ந்துள்ளன

n.pakiya
ஷா ஆலம், மார்ச் 9: தினசரிக் கோவிட் -19 தொற்றுகள் நேற்று முன்தினம் 26,856 ஆக இருந்த நிலையில், நேற்று 31,490 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் தெரிவித்தார். இருப்பினும், டான்ஸ்ரீ...
ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 1.5 கோடி பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 9- நாட்டில் நேற்று வரை பெரியவர்களில் 64.2 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 923 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதோடு 2...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயாளிகளில் 188 பேருக்கு மட்டுமே கடும் பாதிப்பு- நோர் ஹிஷாம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 8- நாட்டில் நேற்று பதிவான 26,856 நோய்த் தொற்று சம்பவங்களில் 188 மட்டுமே கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை...
ANTARABANGSAHEALTH

கோவிட்-19 முழுமையாக அகலும் சாத்தியம் தற்போதைக்கு இல்லை- நிபுணர்கள் கருத்து

Yaashini Rajadurai
வாஷிங்டன், மார்ச் 8- கோவிட்-19 பெருந்தொற்று முற்றாக அகல்வதற்கான சாத்தியம் தற்போதைக்கு இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொது மக்கள் இவ்விவகாரத்தில் நீக்குபோக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு தங்கள் பகுதிகளில் கோவிட்-19 நோய்த்...
ECONOMYHEALTHNATIONAL

ஜோகூர் தேர்தல்- பேச்சாளர்கள் முகக் கவசம் இன்றிப் பரப்புரை நடத்த அனுமதி 

Yaashini Rajadurai
ஜோகூர் பாரு, மார்ச் 8- தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேச்சாளர்கள் முகக் கவசமின்றி  உரை நிகழ்த்துவதற்கு ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான கோவிட்-19 தடுப்பு சீரான செயலாக்க நடைமுறை (எஸ்.ஒ.பி.) அனுமதி வழங்குகிறது. சுகாதார அமைச்சு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

 பாராளுமன்ற முக்கிய விவாதத்தில் உக்ரைனில் உள்ள மலேசியர்களுக்கான உதவி

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 8 – உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு உதவி செய்வது, சில பேர்வளிகள் போலீஸ்காரர்களாகக் காட்டிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு  ஆகியவை  இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளன. நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள...
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயாளிகளில் 184 பேருக்கு மட்டுமே கடும் பாதிப்பு- நோர் ஹிஷாம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 7- நாட்டில் நேற்று பதிவான 27,435 நோய்த் தொற்று சம்பவங்களில் 184 மட்டுமே கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை...
ECONOMYHEALTHNATIONAL

வாய், நாசி வழி தடுப்பூசியைச் செலுத்தும் முறையை மேம்படுத்துவதில் மலேசியா தீவிரம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 7- கோவிட்-19 தடுப்பூசியை வாய் வழியாக அல்லது நாசியில் ஸ்ப்ரே செய்வதன் வாயிலாகச் செலுத்துவதற்கான வழிமுறையை மலேசியா பி.பி.வி.என். எனப்படும் தேசியத் தடுப்பூசி மேம்பாட்டு வரைபடப் பாதை திட்டத்தின் வாயிலாக மேம்படுத்தி...
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தாக்கம் சற்றுத் தணிந்தது- நேற்று 27,435 பேர் பாதிப்பு

Yaashini Rajadurai
ஷா ஆலம், மார்ச் 7- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று சற்றுத் தணிந்து 27,435 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 33,406 ஆக இருந்தது. நேற்றைய தொற்றுகளில்...
ECONOMYHEALTHNATIONAL

1.5  கோடிக்கும் அதிகமான  பெரியவர்கள்  ஊக்கத் தடுப்பூசியைப்  பெற்றுள்ளனர்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச்  7:  நேற்றைய  நிலவரப்படி  நாட்டில்  மொத்தம்  15,017,166  பெரியவர்கள்  அல்லது  63.8  விழுக்காட்டினர் கோவிட்-19  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். கோவிட்நவ்  இணையதளத்தில்  உள்ள  தரவுகளின்  அடிப்படையில்,  மொத்தம்  2  கோடியே  29 ...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஆர்டிகே ஆன்டிஜென் சோதனை முடிவு சந்தேகத்திற்குரியதாக காட்டும் காணொளியை நம்ப வேண்டாம் 

n.pakiya
பாகன் செராய், மார்ச் 7 – கோவிட்-19 ரேபிட் டெஸ்ட் கிட்கள் (ஆர்டிகே) சந்தேகத்திற்குரிய முடிவுகளைத் தருவதாகவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு வீடியோ தகவல்களைதகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது.படுகிறது....
ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயைத் தொற்று நோய் பட்டியலில் சேர்ப்பீர்- கியூபெக்ஸ் பரிந்துரை

Yaashini Rajadurai
கோலாலம்பூர், மார்ச் 7- பொதுச் சேவை சுற்றறிக்கையில் கோவிட்-19 நோயைத் தொற்று நோயாகப் பட்டியலிடுவதற்கான சாத்தியத்தைப் பரிசீலிக்கும்படி அரசு ஊழியர்கள் தொழிற்சங்கமான கியூபெக்ஸ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் கோவிட்-19 நோய்த்...