ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ரமலான் சந்தைக்கு அதிகப் பகுதிகளை அடையாளம் காண்பீர்- ஊராட்சி மன்றங்களுக்கு கோரிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம். பிப் 18- நடப்பிலுள்ள ரமலான் சந்தைகள் தவிர்த்து கூடுதல் சந்தைகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணும்படி ஊராட்சி மன்றங்களுக்கு சிலாங்கூர் அரசு பரிந்துரைத்துள்ளது. கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை...
ECONOMYHEALTHNATIONALSELANGOR

மலேசிய இந்தியச் சமூக மாற்றப் பிரிவின் (மித்ரா) நிதி முறைகேடுகள் தொடர்பில் இரு நபர்கள் மீது நாளை ஈப்போ மற்றும் கோலாலம்பூரில் குற்றச்சாட்டு

n.pakiya
கோலாலம்பூர், பிப் 17: நேற்று மாரா தொடர்பான ‘கார்ப்பரேட் பொறுப்பு மற்றும் நிறுவன ஊழல் எதிர்ப்பு திட்டம்’ குறித்த நிகழ்வில் எஸ்.பி.ஆர்.எம். துணைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அகமது குசைரி யஹாயா மலேசிய இந்தியச்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மாரா அதிகாரிகளின் நேர்மை குறித்த விசாரணையை எஸ்.பி.ஆர்.எம் முடிக்கும் கட்டத்தில் உள்ளது

n.pakiya
கோலாலம்பூர், பிப் 17: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) நேர்மையற்ற பிரச்சினைகள் பிரச்சினைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாரா எனப்படும் அமானா ராக்யாட் மன்றத்தின் ஐந்து மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய விசாரணையை முடித்துள்ளது. விசாரணை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நேற்று வரை சுமார் 340,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 18– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 9.6 விழுக்காட்டினர் அல்லது 341,960 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டில் சுமார் 9,000 சுகாதாரப் பணியாளர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிப்பு

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 18– இந்த ஆண்டு நாட்டில் 8,940 சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறைத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்....
HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோயாளிகளுக்கு கடும் விளைவுகள் ஏற்படுவதை  ஊக்கத் தடுப்பூசி தடுக்கிறது

n.pakiya
ஷா ஆலம், பிப் 17– கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையான விளைவுகள் ஏற்படுவதிலிருந்து தடுப்பதில் தடுப்பூசியும் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியும் உதவுகின்றன என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். கடந்தாண்டு ஆகஸ்டு...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புகைப் பிடிப்பதற்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்- அமைச்சர் கைரி தகவல்

Yaashini Rajadurai
புத்ரா ஜெயா, பிப் 17- கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்த இளையோர் புகைப்பது மற்றும் புகைப்பதற்கு பயன்படும் மின் சிகிரெட் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை அரசாங்கம்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

300,000க்கும் அதிகமான முதியவர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் – சுகாதார தலைமை இயக்குநர்

n.pakiya
கோலாலம்பூர், பிப் 17: பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நாட்டில் மொத்தம் 336,848 முதியவர்கள் அல்லது 11.5 விழுக்காட்டினர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

2020 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு

n.pakiya
கோலாலம்பூர் பிப் 16 – கடந்த 2020 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 3 கோடியை 24 லட்சத்து 47 ஆயிரத்து 385 பேர் உள்ளனர்  என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 8.2 விழுக்காட்டு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர் 

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 17– நாட்டில்  5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 8.2 விழுக்காட்டினர் அல்லது 289,912 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித்...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒமிக்ரோன் புயலை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்- டாக்டர் நோர் ஹிஷாம்

Yaashini Rajadurai
கோலாலம்பூர், பிப் 17– பொது சுகாதார மற்றும் சமூக விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் கோவிட்-19 நோய்த் தொற்று புயலை மலேசியர்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை...
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நல்லவர் வேஷமிட்டு அம்னோ இந்தியர்களை கழுத்தறுத்து விட்டதை மறைத்து நீண்ட நாட்களாக சுய வாழ்வுக்காக வேஷமிடும் கூட்டம்.

n.pakiya
கிள்ளான் பிப் 15 ;- இவ்வாண்டில் ரமலான் சந்தை உட்பட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளதை வரவேற்கிறேன். ஆனால், தைப்பூசத்திற்கு பக்தர்கள் காவடிகளை...