NATIONAL

மை சலாம் திட்டத்தினால் காப்புறுதி நிறுவனத்திற்கு லாபமில்லை!

admin
ஷா ஆலம், ஆக.21- தேசிய எழுத்தாளர்கள் கழகம் (அகார்) கூறியிருப்பதுபோல் பி40 பிரிவினருக்கான மை சலாம் பாதுகாப்புத் திட்டம் எந்தவொரு நிறுவனத்திற்கும் லாபத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை என்று நிதியமைச்சு தெரிவித்தது. மாறாக, இது...
NATIONALSELANGOR

சிறந்த பண்பு நெறி கொண்ட மாணவர்களாக உருவெடுப்போம்! – யுனிசெல் மாணவர்கள் உறுதிமொழி

admin
ஷா ஆலம், ஆக.21- யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் தங்களை உயர்க்கல்வி கூட சூழலுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஒரு வார கால அறிமுக நிகழ்ச்சியின்போது...
NATIONALRENCANA PILIHAN

இன, சமய விவகாரங்களை எழுப்புவோர் இனி உடனடியாக கைது செய்யப்படுவர்! – ஐஜிபி

admin
கோலாலம்பூர், ஆக.21- இன, சமய விவகாரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கைகள் மற்றும் கருத்துகள் வெளியிடும் தரப்பினருக்கு இனி எச்சரிக்கை விடுக்கப்படாது. மாறாக, கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். அரசியல் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் இது...
NATIONAL

இனரீதியான பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம்- அன்வார்

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 20: நமது நாட்டின் பொது மக்கள் அமைதி மற்றும் சுபிட்சத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இனரீதியான பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார்...
NATIONALRENCANA

ஜாலூர் கெமிலாங் ஆடை தயாரிப்புக்கு அமோக வரவேற்பு

admin
மலாக்கா, ஆக.20- எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜாலோர் கெமிலாங்கைக் கொண்டு ஆடையைத் தயாரித்து அணிந்த மார்டியா நசீருக்கு அதுவே தற்போது ஒரு தவிர்க்க முடியாத நடவடிக்கையாக அமைந்துள்ளது. குறிப்பாக, மெர்டேக்கா கொண்டாட்டத்தின்போது வாடிக்கையாளர்களின் தேவையை...
NATIONAL

இஸ்லாம் அல்லாதோரிடம் மன்னிப்பு கோரினார் ஜாகீர்

admin
கோலாலம்பூர், ஆக.20- அண்மையில் கோத்தா பாருவில் நிகழ்த்திய உரையின்போது முஸ்லிம் அல்லாதோரின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதற்காக சமய போதகர் ஜாகீர் நாய்க் மன்னிப்பு கோரினார். தாம் ஓர் இனவாதி கிடையாது என்றும் தமது...
NATIONAL

ஜாகீர் நாயக் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது!!!

admin
கோலா லம்பூர், ஆகஸ்ட் 20: ஸாகீர் நாயக் மதப் பிரசாரம் செய்ய எல்லா வழிமுறைகளையும் காவல்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. கெடா, மலாக்கா, சிலாங்கூர், பினாங்கு ஆகியவற்றில் அவர் பேச அனுமதிக்கப் போவதில்லை என...
NATIONALRENCANA PILIHAN

உயர்க்கல்வி கழக முன் கட்டண உதவி: காசோலைகளை பிடிபிடிஎன் வெளியிட்டது

admin
கங்கார், ஆக.20- பொது பல்கலைக்கழகங்களில் செப்டம்பர் மாதம் தொடங்கும் புதிய கல்வி ஆண்டில் உயர்க்கல்வி பட்டப்படிப்பு பயிலவிருக்கும் 20,716 மாணவர்களுக்கான முன் கட்டண உதவிக்காக தேசிய உயர்க்கல்வி கடனுதவி கழகம் (பிடிபிடிஎன்) 31 மில்லியன்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

ஊழல் ஒழிப்பு பிரகடனத்தில் சிலாங்கூர் கையெழுத்திட்டது

admin
ஷா ஆலம், ஆக.19- ஊழலை துடைத்தொழிக்கும் கடப்பாட்டின் ஒரு பகுதியாக லஞ்சம் ஒழிப்பு பிரகடனத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கையெழுத்திட்டதோடு உறுதியும் எடுத்துக் கொண்டதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். மாநில அரசாங்கத்தின்...
NATIONAL

புக்கிட் அமானில் 2ஆவது முறையாக ஜாகீர் நாய்க் வாக்குமூலம் பதிவு

admin
கோலாலம்பூர், ஆக.19- வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக சமய போதகர் டாக்டர் ஜாகீர் நாய்க் இரண்டாவது முறையாக அழைக்கப்பட்டார் என்று புக்கிட் அமான் குற்றப் புலன் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ ஹூஸிர் முகமது கூறினார்....
NATIONAL

பக்காத்தானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையே வேறுபாடு உண்டு!

admin
கோலாலம்பூர், ஆக.19- தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்திற்கும் இடையே வித்தியாசம் ஏதும் இல்லை என்று குருடர்கள், செவிடர்கள் மற்றும் முட்டாள்கள் மட்டுமே கூறுவர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்....
NATIONAL

ஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்

admin
ஜோகூர் பாரு , ஆகஸ்ட் 18: அந்நிய நாட்டு சமய போதகர் ஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமையை மீட்டுக் கொள்ளும் முழு உரிமை அமைச்சரவைக்கு மட்டுமே உள்ளது என்று வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ...