NATIONAL

வேதமூர்த்தி: மலேசிய திருநாடு அனைவருக்கும் சொந்தமானது

admin
கோலாலம்பூர், ஆகஸ்ட்17: மலேசிய மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்தியிருக்கிறார். இனம், சமயம் உள்ளிட்ட வரையறைகளை கடந்து பன்முகத்தன்மையும் சமூக உள்ளடக்கமும்தான் நம் அடையாளம். உண்மையில்...
NATIONAL

இஆர்சி: சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்

admin
கோலா லம்பூர் , ஆகஸ்ட் 17: தேர்தல்களில் போஸ்டர் அல்லது சுவரொட்டிகளை அடித்து ஒட்டுவது, தொங்க விடுவது போன்றவை வீண் வேலை என்றும் எனவே அடுத்த தேர்தலைச் சுவரோடிகள் இல்லாத ஒன்றாக நடத்த வேண்டும்...
NATIONAL

ஸாகீர் நாயக் கெடாவில் பேசுவதற்கு தடை !!!

admin
அலோர் ஸ்தார், ஆகஸ்ட் 17: கெடா மாநிலத்திலும் ஜாகிர் நாய்க் பொதுவிடங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமயப் போதகர் ஜாகிர் நாய்க் கெடாவுக்கு வரலாம் ஆனால், பொது நிகழ்வுகளில் பேசக்க்கூடாது என கெடா சமய...
NATIONAL

பிரதமரை பதவி விலக வேண்டுகோள் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினரை அஸ்மின் சாடினார்

admin
கோலா லம்பூர் , ஆகஸ்ட் 18: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை பதவி விலக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் அப்துல் கரீம் கருத்தை கெஅடிலான்...
NATIONAL

அந்நிய மதபோதகர்கள் மலேசிய சூழ்நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்

admin
கோத்தா பாரு, ஆகஸ்ட் 18: மலேசிய நாட்டின் பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழ்நிலையை வெளிநாட்டு சமய போதகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஜஹீட்...
NATIONAL

நெடுஞ்சாலை விபத்து தொடர்பாக கருத்து பதிவேற்றம்: லோக்மான் மீது போலீஸ் விசாரணை

admin
கோலாலம்பூர், ஆக.14- வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பண்டார் பாரு பாங்கி சந்திப்பின் அருகே நடந்த விபத்து தொடர்பான காணொளியை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செயததற்காக டத்தோ லோக்மான் நோர் அடாம் மீது விசாரணை...
NATIONALRENCANA PILIHAN

நோராவின் குடும்பத்தினருக்கு மந்திரி பெசார் ஆறுதல் தெரிவித்தார்

admin
ஷா ஆலம், ஆக.14- சிரம்பான், பந்தாய் ரிசோர்ட் உல்லாச தங்கும் விடுதியிலிருந்து காணாமல் போன அயர்லாந்து இளம் பெண் நோரா குவாய்ரினின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி...
NATIONALRENCANA PILIHAN

கேஎல்ஐஏ 21ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமரும் மந்திரி பெசாரும் பங்கேற்றனர்

admin
ஷா ஆலம், ஆக.14- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் 21ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கலந்து கொண்டார். ஒரு செம்பனை தோட்டம் இன்று...
NATIONALRENCANA PILIHAN

காசநோயாளிகளுக்கான உதவித் திட்டம்! மாநில அரசு பரிசீலிக்கும்

admin
ஷா ஆலம், ஆக.13- காச நோயால் பாதிப்புற்றவர்களுக்கு 500 வெள்ளி உதவி வழங்கும் பரிந்துரையை மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார். இந்த உதவித் தொகை சுமார்...
NATIONAL

புயலால் சேதமுற்றை வீடுகளை மறுசீரமைக்க வெ. 5 ஆயிரம் உதவி

admin
அலோர்ஸ்டார், ஆக.13- கெடாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த புயல் மழையால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்குத் தங்கள் வீடுகளைச் சரிசெய்வதற்கு தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் (நாட்மா)) 5 ஆயிரம் வெள்ளி வரை உதவி செய்யவிருப்பதாகத்...
NATIONALSELANGOR

விபத்தில் ஆடவர் மரணம் : விரிவான விசாரணை நடத்த காவல் துறைக்கு வழி விடுவோம்! – அமிருடின் ஷாரி

admin
ஷா ஆலம், ஆக.12- கோலாலம்பூர், சிரம்பான் நெடுஞ்சாலையில் ஓர் ஆடவர் மரணமடைந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப் படுவதற்காக இவ்விவகாரம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்தச்...
NATIONAL

தீச்சம்பவத்தில் இரு பெண்கள் மரணம்

admin
ஜோகூர் பாரு, ஆக.12- இங்குள்ள தாமான் புக்கிட் இண்டா, ஜாலான் இண்டா 8/15 எனும் முகவரியில் உள்ள கடை வீட்டில் ஏற்பட்ட தீயில் இரு பெண்கள் கருகி மாண்டனர். 20 மற்றும் 70 வயது...