ஷா ஆலம், மே 17: நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்தை வீழ்த்த மக்கள் சக்தியே காரணம். நீதியற்ற மற்றும் மக்களை சிரமமான நிலைக்கு கொண்டு சென்ற தேசிய முன்னணிக்கு...
பெட்டாலிங் ஜெயா, மே 16: பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மற்றும் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிகளின் பதிவுகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளது என்று சங்க பதிவு இலாகா (ஆர்ஓஎஸ்) இன்று அறிவித்தது. ...
ஷா ஆலம், மே 16: 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) ஊழல் விசாரணையில் மிக அதிகமான மோசடிகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். தேசிய தணிக்கை குழு...
ஷா ஆலம், மே 16: எதிர் வரும் ஜூன் 1-இல் இருந்து பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அகற்றப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. தமது அறிக்கையில் நிதி அமைச்சு, எல்லா பதிவு...
உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஊடக பணியாளர்கள் கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் வருகையை முன்னிட்டு செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனை முன் நிறைந்துள்ளனர். சிறைவாசம் அனுபவித்து விட்டு இன்று...
அம்பாங், மே 16: கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், அண்மையில் நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து சரியான முடிவை...
அம்பாங், மே 16: கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் விடுதலை மிகவும் அர்த்தம் நிறைந்தது. இஸ்லாமியர்கள் எதிர் நோக்கி காத்திருக்கும் ரமலான் மாதத்தில் நடந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. கெஅடிலான்...
கோலா லம்பூர் , மே 14: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஸூல்கிப்லி அமாட்-க்கு பதிலாக முதியவரை நாளை நியமனம் செய்யப்பட உள்ளதாக நாட்டின் பிரதமர் துன் டாக்டர்...
ஷா ஆலாம்,மே14: பத்து பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இவ்வாரத்தில் அமைக்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார். ஒவ்வொரு கட்சியும் பெயர்களையும் பொறுப்புகளை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை அமைக்க...
கோலாலம்பூர்,மே11: நாட்டின் அமைச்சரவையை அமைக்கும் கூட்டம் நாளை நடைபெறும் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார். பாக்காத்தான் கூட்டணியின் முதன்மை தலைவர்களோடு கலந்து பேசிய பின்னர் நாளை அமைச்சர்கள் தேர்வு நடைபெறும் என்றும் அவர்...
கோலாலம்பூர்,மே11: நாட்டின் புதிய அரசாங்கம் அதன் 10 முதன்மை மந்திரிகளை நாளை நியமிப்பதோடு அவர்களின் பெயர்களையும் வெளியிடும். நாளை நியமிக்கப்படும் அமைச்சரவை முழுமையானதல்ல.மாறாய்,அஃது சிறிய நிலையிலானது என்று நாட்டின் 7வது பிரதமரான துன் மகாதீர்...
கோலாலம்பூர்,மே11: முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பொது மன்னிப்பு வழங்கிட மாமன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். பிரதமராக துன் மகாதீர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வின் போது மாமன்னர் இந்த ஒப்புதலை...