NATIONAL

இளைய வாக்காளர்களே 14-வது பொதுத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவர்கள்?

admin
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 4: எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் கெஅடிலான் கட்சியின் வெற்றியை முடிவு செய்வது இளைய வாக்காளர்களே ஆகும் என்று கெஅடிலான் கட்சியின் வியூக இயக்குனர் சிம் ஸி ஸின்...

14-வது பொதுத் தேர்தல் பிரசாரங்களில் துன் மகாதீர் படங்களை பயன்படுத்த பாக்காத்தானுக்கு எஸ்பிஆர் தடை

admin
கோலா லம்பூர், ஏப்ரல் 4: எந்த நேரத்திலும் நடக்கும் என்று எதிர் பார்க்கப்படும் 14-வது பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் படங்களை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி பயன்படுத்த மலேசிய...
NATIONAL

பிஎன் சிலாங்கூரை கைப்பற்ற போகிறதா? கிர் தோயோவின் ஊழல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை…

admin
ஷா ஆலாம், ஏப்ரல் 3: சிலாங்கூர் மாநில மக்கள் இன்னும் அம்னோ தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் செய்த இமாலய ஊழல்களை மறக்கவில்லை என்று சிலாங்கூர் அரசாங்க ஆதரவு கிளப்பின் (பிபிசி) தலைவரான எங்...
NATIONAL

தடுப்புக்காவல் மரணம் தனித்தனியாக விசாரிக்கப்படும்

admin
புத்ராஜெயா, ஏப்ரல் 03: செலாமா காவல்நிலையத்தின் தடுப்புக்காவலில் ஒருவர் மரணமுற்ற சம்பவம் குறித்து தனித்தனியே விசாரிக்கப்படும் என சுயட்சை விசாரணை அமலாக்க வாரியம் தெரிவித்தது. அச்சம்பவம் குறித்த விசாரணை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முழுமையான...
NATIONAL

பாக்காத்தான் கூட்டணி வென்றால் இசிஆர்எல் இரயில் திட்டம் இரத்து செய்யப்படும்

admin
ஷா ஆலாம், ஏப்ரல் 03: நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணி வென்றால் வீண் விரையம் என கருதப்படும் பந்தாய் தீமோர் இரயில் ( இசிஆர்எல்) திட்டம் இரத்து செய்யப்படும் என முன்னாள்...
NATIONAL

தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மறுசீரமைப்பு

admin
கோலா லம்பூர் , மார்ச் 28: தேர்தல் தொகுதியின் எல்லை மறுசீரமைப்பு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. வரும் பொது தேர்தலில் இந்த புதிய தேர்தல் தொகுதியின் எல்லைகள் மாற்றப்படுள்ளன. ஒரே...
NATIONAL

எல்லை மறுசீரமைப்பை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பெர்சே மகஜர்

admin
கோலாலம்பூர், மார்ச் 28: நாடாளுமன்ற சபாநாயகர் எல்லை மறுசீரமைப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மகஜரை தொடரக்கூடாது என பெர்சே அமைத்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு மகஜரை வழங்கியது. நாடாளுமன்றத்திற்கு வெளியில் கூடுவதற்கு அனுமதி பெறவில்லை என...
NATIONAL

எஸ்.பி.ஆர்.எம் உயர்தர தகுதியோடு செயல்பட வேண்டும்!!

admin
ஷா ஆலாம்,மார்ச் 24: மலேசிய லஞ்சம் ஊழல் தடுப்பு ஆணையம் அதன் செயல்பாட்டிலும் நடவடிக்கையிலும் உயர்தர தகுதியினை கடைபிடிக்க வேண்டும்.அவ்வாறு கடைபிடிக்கும் போது அவ்வாணையம் நேர்மையாகவும் எந்தவொரு தரப்பின் பக்கமும் இல்லாமல் நேர்த்தியாய் தனித்துவமாய்...
NATIONAL

Featured தொகுதி மறுசீரமைப்பு அறிக்கையை ஆய்வு செய்ய மறுக்கும் சபாநாயகரின் நடவடிக்கையை பாக்காத்தான் கேள்வி எழுப்பியது !!!

admin
கோலா லம்பூர், மார்ச் 22: தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு அறிக்கையை ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள்களை நிராகரிக்கும் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிக்கார் அமீன் மூலியாவின் நடவடிக்கையை...
NATIONAL

தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை மார்ச் 28-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் !!!

admin
கோலா லம்பூர், மார்ச் 22: தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரைகள் எதிர் வரும் புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்ய இருக்கிறது என்று மக்களவையின் சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிக்கார் அமீன் மூலியா தெரிவித்தார். இன்றைய மக்களவையின்...
NATIONAL

மின்சார தூண்களில் பிரச்சார பொருட்களைப் பொருத்தாதீர்

admin
கோலாலம்பூர், மார்ச் 21: 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், பிரச்சார கால கட்டத்தின்போது மின்சாரம் தாக்கக் கூடிய இடங்களில் தேர்தல் அறிக்கைகளையும் பதாகைகளையும் ஒட்டவோ மாட்டவோ வேண்டாம் என மின்சார வாரிய...
NATIONAL

எல்லை மறுசீரமைப்புக்குக் காத்திருக்க வேண்டியதில்லை: நாடாளுமன்றத்தை கலைக்கலாம்!

admin
ஆராவ், மார்ச் 21: எல்லை மறுசீரமைப்புக்குக் காத்திருக்காமல், பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என தேர்தல் ஆணைய தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லா தெரிவித்தார். அந்நிலை ஏற்பட்டால், 14ஆவது...