NATIONAL

வெப்பத் தாக்கத்தைத் தவிர்க்க வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பீர்- நிபுணர்கள் ஆலோசனை

ஷா ஆலம், மே 2- நடப்பு வெப்ப வானிலையைக் கருத்தில் கொண்டு வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளும்படி பொது மக்களுக்கு சுகாதார நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். கடும் வெப்பம் காரணமாக வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட...
NATIONAL

சிறு, அங்காடி வியாபாரிகளின் மேம்பாட்டிற்கான ஐந்தாண்டு திட்டம்- மாநில அரசு தாக்கல்

Shalini Rajamogun
ஷா ஆலம், மே 2- தொழில் முனைவோர் மேம்பாட்டை இலக்காக கொண்ட ஐந்தாண்டுச் செயல் திட்டத்தை மாநில அரசு விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. அங்காடி வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களின் நிலையை உயர்த்துவதை நோக்கமாக...
NATIONAL

எண்ணெய்க் கப்பலில் தீ- மூன்று பணியாளர்களைக் காணவில்லை

கோத்தா திங்கி, மே 2- ஆப்பிரிக்காவின் கேபோனில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல் இங்குள்ள தஞ்சோங் செடிலியின் வடகிழக்கே 37.5வது கடல் மைல் தொலைவில் நேற்று தீப்படித்தது. இச்சம்பவத்தில் அந்த கப்பலில் இருந்த மூன்று...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரதமரை தாக்குவதை நிறுத்தி, மத்திய அரசுடன் நல்லுறவை ஏற்படுத்துங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்து.

n.pakiya
கோலாலம்பூர், மே 1 – எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மத்திய அரசை தாக்குவதை நிறுத்திவிட்டு, மத்திய அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி, கூட்டாட்சி நிர்வாகம் முறையாக செயல்பட அனுமதிக்க...
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களும் இணையவேண்டும். பிரதமர் அழைப்பு

n.pakiya
புத்ராஜெயா, மே 1: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 2023ஆம் ஆண்டு தொழிலாளர் தின விழாவில், நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்....
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரதமர்: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மனித வளத்தை தயார்படுத்துங்கள்

n.pakiya
கோலாலம்பூர், மே 1: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் மனித வளத்தைத் தயாரிப்பதில் அனைத்துக் தரப்புகளும் நெருங்கிய ஒத்துழைப்பை  கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...
MEDIA STATEMENTNATIONAL

32 வது சீ விளையாட்டுப் போட்டியில் 40 தங்கம், நமது  இலக்கு – அமைச்சர்  

n.pakiya
கோலாலம்பூர், ஏப்ரல் 30 – கம்போடியாவின் புனோம் பென் நகரில் மே 5 முதல் மே 17 வரை நடைபெறும் 32 வது சீ விளையாட்டுப் போட்டியில் 40 தங்கம், 37 வெள்ளி மற்றும்...
NATIONAL

பெண் காவல்துறை அதிகாரியின் மேல் காரை மோதிய நபர் கைது

Shalini Rajamogun
சுகாய், ஏப்ரல் 30: கெமாமன் மாவட்டக் காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் காவல்துறை அதிகாரியின் தோள்பட்டையில் பலத்த...
NATIONAL

அபாயகரமான  ‘வீலி’ முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Shalini Rajamogun
கோத்தா பாரு, ஏப்.30: அபாயகரமான ‘வீலி’ முறையைச் செய்து மோட்டார் சைக்கிளில் தனது மனைவியோடு ஆபத்தான நிலையில் ஓட்டியதாக 17 வயது நபர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மாஜிஸ்திரேட் முஹம்மது ஃபித்ரி மொக்தார், இவ் வழக்கை மீண்டும் ஜூன் 20...
NATIONAL

இந்திய விமான நிலையத்தில்  மலேசியப்  பாம்புகள் கைப்பற்றப்பட்டன

Shalini Rajamogun
புதுடில்லி, ஏப்.30: சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த பெண்ணின் லக்கேஜில் 22 பாம்புகளை இந்திய விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஏர் ஏசியா விமானத்தில் வந்த அப்பெண் பயணி ஒருவர் வெள்ளிக்கிழமை...
NATIONAL

புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை தொழிற்சாலை அருகே கண்டெடுக்கப்பட்டது

Shalini Rajamogun
குவாந்தான், ஏப்ரல் 30: நேற்று கம்போங் பெரமுவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் வேலிக்கு அருகில் புதிதாகப் பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தை ஒன்று பூச்சி கடித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குவாந்தான் மாவட்டக் காவல்துறை தலைவர்...
NATIONAL

சிலாங்கூரில் எட்டு மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஏப்ரல் 30: சிலாங்கூரில் உள்ள எட்டு மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) கூற்றுப்படி, அவை கோலா...