முறையான அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 30,000 மீன் கருகள் பறிமுதல் செய்யப்பட்டன
லங்காவி, ஏப்ரல் 6: கடந்த சனிக்கிழமை, லங்காவி சர்வதேச விமான நிலைய சரக்கு வளாகம் (எல்திஏஎல்) வழியாக அனுமதியின்றி கொண்டு வர முயன்ற 30,000 மீன் கருவிதைகளை ஜபாத்தன் பெர்கிட்மாத்தன் கோரான்டின் மற்றும் பெமெரிக்ஸான்...