NATIONAL

ஆசிரியர்கள் தேவைப்படும் ஆறு முக்கிய பாடங்களைக் கல்வி அமைச்சகம் (கேபிஎம்) அடையாளம் கண்டுள்ளது

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 30: பிப்ரவரி 28 ஆம் தேதி வரை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் ஆறு முக்கிய பாடங்களை கல்வி அமைச்சகம் (கேபிஎம்) அடையாளம் கண்டுள்ளதாக மக்களைவில் இன்று தெரிவித்துள்ளது. அவை மலாய்,...
NATIONAL

கழிப்பறையில் பதுங்கியும் விதிவிடவில்லை- தீயில் நான்கு சிறார்கள் உயிரிழந்த பரிதாபம்

Shalini Rajamogun
மூவார், மார்ச் 30: இங்குள்ள கம்போங் சபாக் ஆவோரில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த நான்கு சிறார்களும் தீஜூவாலையிலிருந்து உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு வீட்டின் கழிப்பறையில் தஞ்சம் புகுந்ததாக நம்பப்படுகிறது....
NATIONAL

18 லட்சம் மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வு- அமைச்சர் சிவகுமார் தகவல்

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 30- சுமார் 18 லட்சம் மலேசியர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விட்டதாக 2022ஆம் ஆண்டிற்கான புலம்பெயர்வோர் சர்வதேச அமைப்பின் உலக இடம்பெயர்வு அறிக்கை கூறுகிறது என மனித வள அமைச்சர் வ....
NATIONAL

பி.எஃப்.ஏ. 2023 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் ஹைனான் சென்று சேர்ந்தார்

Shalini Rajamogun
ஹைனான், (சீனா), மார்ச் 30- சீனாவுக்கான நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று ஹைனான் வந்து சேர்ந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கு நடைபெறும் 2023...
NATIONAL

மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

Shalini Rajamogun
கோலாலம்பூர், மார்ச் 30: மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை பெட்ரோல் RON97, RON95 மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை. நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97...
NATIONAL

தீவிபத்தில் 4 முதல் 8 வயது வரையிலான நான்கு சிறார்கள் மரணம்- மூவாரில் சம்பவம்

Shalini Rajamogun
ஜொகூர் பாரு, மார்ச் 30- மூவார், லோரோங் ஹாஜி முகமது, கம்போங் சபாக் ஆவோர் எனும் இடத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்டத் தீயில் நான்கு சிறார்கள் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்வத்தில் 4...
NATIONAL

கோள மீனைச் சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம்- மனைவி மரணம்- கணவர் கவலைக்கிடம்

Shalini Rajamogun
குளுவாங், மார்ச் 29- கோள மீன் உணவைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். அவரின் கணவர் எஞ்சே பெசார் ஹாஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தம்பதியர் அந்த மீனை...
NATIONAL

கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களை அச்சுறுத்தி வந்த வட்டி முதலைகளின் ஒன்பது கையாட்கள் கைது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29- வட்டி முதலைகளிடம் கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்த த் தவறியவர்களை அச்சுறுத்தி அவமானப்படுத்தும் செயலி ஈடுபட்டு வந்த ஒன்பது பேரை ஆலம் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்....
NATIONAL

ஒற்றுமை அரசு மாநிலங்களை ஒடுக்குகிறது என்ற குற்றச்சாட்டு நிறுத்தப்பட வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 29- ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்காத மாநிலங்களை மத்திய அரசு ஒடுக்குகிறது எனக் கூறப்படுவது அடிப்படையற்ற அவதூறான குற்றச்சாட்டாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இவ்விவகாரம் தொடர்பில் தம்மீது...
NATIONAL

ஒற்றுமை அரசு ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும்: ஹாடி அவாங்கும் மகாதீரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் -டாக்டர் குணராஜ்

Shalini Rajamogun
கிள்ளான், மார்ச் 29:பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார். மாட்சிமைக்குரிய மாமன்னர் தலைமையிலான ஆட்சியாளர் மன்றமும் மக்கள் மன்றமும் ஒருசேர...
NATIONAL

வீட்டில் தீவிபத்து- புகையைச் சுவாசித்ததால் மாற்றுத் திறனாளி பெண் மரணம்

Shalini Rajamogun
பொந்தியான், மார்ச் 29- இங்குள்ள ஆயர் பாலோய், கம்போங் பாரிட் ஹாஜி எலியாசில் உள்ள வீடொன்றில் நேற்று நிகழ்ந்த தீச்சம்பவத்தில் மாற்றுத் திறனாளி பெண்மணி ஒருவர் உயிரிழந்ததற்குப் புகையைச் சுவாசித்ததே காரணம் என்று போலீசார்...
NATIONAL

கைபேசியைப் பறித்தவர்களை துரத்திய போது நேர்ந்த துயரம்- மூன்று கார்கள் மோதுண்டதில் ஒருவர் மரணம்

Shalini Rajamogun
பத்து பஹாட், மார்ச் 29- தனது கைப்பேசியைப் பறித்தவர்களைத் துரத்திப் பிடிப்பதற்கு ஆடவர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி பெரும் விபரீத த்தில் முடிந்தது. இந்த துரத்தல் முயற்சியின் போது மூன்று கார்கள் ஒன்றோடொன்று மோதிக்...