பள்ளிவாசல்கள் அரசியல் களமாக மாறுவதால் முஸ்லீம்களிடையே பிளவு உண்டாகும்- சுல்தான் கவலை
ஷா ஆலம், மார்ச் 13- கட்சி சார்ந்த அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களைப் பயன்படுத்தும் கலாச்சாரம் முஸ்லீம்கள் குறிப்பாக மலாய்க்காரர்களிடையே பிளவு ஏற்பட வழி வகுக்கும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர்...