NATIONAL

பள்ளிவாசல்கள் அரசியல் களமாக மாறுவதால் முஸ்லீம்களிடையே பிளவு உண்டாகும்- சுல்தான் கவலை

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 13- கட்சி சார்ந்த அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களைப் பயன்படுத்தும் கலாச்சாரம் முஸ்லீம்கள் குறிப்பாக மலாய்க்காரர்களிடையே பிளவு ஏற்பட வழி வகுக்கும் என்ற மேன்மை தங்கிய சிலாங்கூர்...
NATIONAL

புதிய பொது மருத்துவமனைகள் திறக்கப்படுவது நோயாளிகளின் நெரிசலைக் குறைக்கும் – சிலாங்கூர் சுல்தான்

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 13: மாநிலத்தில் பல புதிய பொது மருத்துவமனைகள் திறக்கப்படுவது நோயாளிகளின் நெரிசலைக் குறைக்கும் என்று சிலாங்கூர் மாட்சிமை மிக்க சுல்தான் நம்புகிறார். சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  கூறுகையில்,...
NATIONAL

இஸ்லாத்தின் மாண்பைப் போற்றிக் காத்து மற்ற மதங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் மாநில அரசுக்குச் சுல்தான் பாராட்டு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 13- இவ்வாண்டில் 6 கோடியே 50 லட்சம் வெள்ளி நிதியை ஒதுக்கிடு செய்ததன் மூலம் இஸ்லாத்தின் மாண்பை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மேன்மை தங்கிய...
NATIONAL

வெ.50 லட்சம் சட்டவிரோதப் பணத்தைப் பெற்றதாக மொகிதீன் மீது ஷா ஆலம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 13- சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்ட 50 லட்ச வெள்ளியைப் பெற்றதாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன்  யாசின் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி ரோஸிலா...
NATIONAL

18 வயது நிரம்பிய நலன்புரி இல்லத்தில்(சமூக நலன் காப்பகங்களில்) வசிப்பவர்களுக்கு இலவசமாகத் திறன் கல்வி கற்க வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 13: 18 வயது நிரம்பிய நலன்புரி இல்லத்தில் (சமூக நலன் காப்பகங்களில்) வசிப்பவர்களும் மாநில அரசால் இலவசமாக நடத்தப்படும் ஆறு மாதத் திறன் கல்வி திட்டங்களில்  இணைந்து கற்க வாய்ப்பு...
NATIONAL

ரம்டான் பஜாரில் உணவு வியாபாரிகள் முகக்கவரி அணிவது கட்டாயமாக்கப்படும். 

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13: மாநிலத்தின் ரம்டான் பஜாரில் உணவு வியாபாரிகள் சுகாதார நடவடிக்கையாக முகக்கவரி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவரி அணிவது காற்றினால் ஏற்படும் பிற தொற்று நோய்கள் உட்பட கோவிட்-19 பரவுவதைத் தடுக்கலாம்...
NATIONAL

புத்ரா ஜெயா எம்.ஆர்.டி. திட்டம் மாநகர் சாலைகளில் நெரிசலைக் குறைக்க உதவும்

Shalini Rajamogun
புத்ராஜெயா, மார்ச் 13- புத்ராஜெயா நகருக்கான இரண்டாம் கட்ட மாஸா இலகு இரயில் (எம்ஆர்டி) சேவை மார்ச் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது. இச்சேவையின் வாயிலாகக் குறிப்பாக, கோலாலம்பூர் நகர மையத்திற்குச் செல்லும் சாலைகள் மற்றும்...
NATIONAL

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கியது

Shalini Rajamogun
ஷா ஆலம், மார்ச் 13 - பதினான்காவது சிலாங்கூர் மாநிலச் சட்டப் சட்டமன்றத்தின்  ஆறாவது தவணைக்கான முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழா இன்று காலை...
NATIONAL

சிலாங்கூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மத்திய அரசின் உதவி கிடைக்க மாநில அரசு முயலும்

Shalini Rajamogun
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13- கடந்த  2021 டிசம்பர் இறுதியில் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மத்திய அரசிடம் இருந்து இன்னும் நிதியுதவி  கிடைக்காதவர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு முயற்சிக்கும். இந்த விவகாரத்தை ஐ.சியு....
NATIONAL

சட்டவிரோத வேட்டையைத் தடுக்க 1,010 துப்பாக்கி லைசென்ஸ்கள் ரத்து- ஐ.ஜி.பி. தகவல்

Shalini Rajamogun
ஜெராண்டுட், மார்ச் 13- வன விலங்குகளுக்கு எதிரான சட்டவிரோத வேட்டை நடவடிக்கைகளைத் தடுக்க 1,010 பேரின் ரைபிள் துப்பாக்கிகளுக்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டான்ஸ்ரீ அக்ரில் சானி...
ECONOMYNATIONAL

சதுப்பு நிலப்பகுதியில்  முதியவரை முதலைத் தாக்கியது- திரங்கானுவில் சம்பவம்

n.pakiya
கோல திரங்கானு, மார்ச் 12- தொழுகைக்கு முன் நீரில் உடம்பைச் சுத்தம் செய்து கொண்டிருந்த முதியவர் ஒருவரை முதலைத் தாக்கியது. இங்குள்ள மானீர், பாடாங் பாப்பான் அருகே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிமை...
ALAM SEKITAR & CUACANATIONAL

ஜோகூர் வெள்ளம்- 42,638 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

n.pakiya
கோலாலம்பூர், மார்ச் 12- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் இன்று காலை நிலவரப்படி 43,136 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் இன்று காலை...