SELANGOR

வீடுகளில் தொழில் முறை குழந்தை பராமரிப்பு செய்பவர்களுக்கு  இலவசப் பயிற்சி  பட்டறை – பங்கேற்க அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 29: உலு கிள்ளான் தொகுதியில் வீடுகளில் தொழில் முறை  குழந்தை பராமரிப்பாளர்கள், குழந்தைகள் மேம்பாட்டு தொடர்பான பட்டறையில் இலவசமாகப் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அடிப்படை குழந்தை பராமரிப்பு பட்டறையை...
SELANGOR

நாளை 10 செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடி கிளைகளில் மலிவு விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 29: நாளை 10 செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடி கிளைகளில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்துடன் (பிகேபிஎஸ்) இணைந்து எஹ்சான் ரஹ்மா விற்பனை  நடைபெறும். நாளை பூச்சோங் டாமாய், கோலா...
SELANGOR

குழந்தைகளுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை திட்டம்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 28: நாளை கம்போங் துங்கு தொகுதியில் குழந்தைகளுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அவர்களின் உடல் எடை,...
SELANGOR

ஷா ஆலமின் 2024 நிகழ்வை உற்சாகப்படுத்த பொதுமக்களுக்கு அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 28: நாளை இரவு 8 மணிக்கு ஷா ஆலமின் 2024 நிகழ்வை ஆரவரத்துடன் உற்சாகப்படுத்த பொதுமக்கள் அழைக்கப் படுகிறார்கள். ஷா ஆலம் மாநகராட்சி ஆடிட்டோரியத்தில் (எம்பிஎஸ்ஏ) நடைபெற்றவுள்ள இந்த நிகழ்வில்,...
SELANGOR

நாளை ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்க சிலாங்கூர் வாசிகளுக்கு அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 28: நாளை பத்தாங் காலி டத்தோ அப்துல் ஹமிட் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள சிலாங்கூர்வாசிகள் அழைக்கப் படுகிறார்கள். பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள்...
SELANGOR

மதிப்பீட்டு வரி உயர்வு- ஆட்சேபம் தெரிவிக்க சுபாங் ஜெயா மக்களுக்கு ஆக.2 வரை வாய்ப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 28- மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பான அறிக்கையைப் பெற்ற சொத்து உரிமையாளர்கள் அந்த உத்தேச வரி உயர்வுக்கு எதிராக எதிர்வரும் ஆகஸ்டு 2ஆம் தேதி வரை ஆட்சேபம் தெரிவிக்க சுபாங்...
SELANGOR

மலிவு விற்பனையை நடத்த இணையம் வழி விண்ணப்பிக்கலாம்- பி.கே.பி.எஸ்

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 28- மலிவு விற்பனையை நடத்துவதற்கு இணையம் வழி விண்ணப்பம் செய்வதற்கான வசதியை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாடு செய்துள்ளது. இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை ஏற்பாடு...
MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் 60 இந்திர்களுக்கு சமூகத் தலைவர் பதவி

n.pakiya
ஷா ஆலம், ஜூன் 27- சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத் தலைவர்களாக  60 பேர் நியமிக்கப்பட்டுள்னர். அவர்கள் அடுத்த ஈராண்டுகளுக்கு இப்பதவியை வகித்து வருவர். மக்களுக்கு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு சேவையை வழங்குவதில் இவர்கள்...
SELANGOR

ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்க  சிலாங்கூர் வாசிகளுக்கு அழைப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 27: எதிர்வரும் சனிக்கிழமை அன்று பத்தாங் காலி டத்தோ அப்துல் ஹமிட் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள சிலாங்கூர்வாசிகள் அழைக்கப் படுகிறார்கள். பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த...
SELANGOR

இன்று மேலும் நான்கு இடங்களில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 27: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் இன்று மேலும் நான்கு இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும். இன்று...
SELANGOR

பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான கடனுதவி – ஹிஜ்ரா

Shalini Rajamogun
ஷா ஆலம், ஜூன் 25 – சிலாங்கூர் மாநிலத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான மூலதன கடனுதவியை யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது. நியாகா டாருல் எஹ்சான்...
SELANGOR

மேரு சந்தை வளாகத்தில் பொதுத்துறைக்கு ஏற்புடைய ஈகோசிஸ்டம் முறை அமல்

Shalini Rajamogun
கிள்ளான், ஜூன் 25: மேரு சந்தை வளாகத்தில், பொதுத்துறைக்கு ஏற்புடைய ஈகோசிஸ்டம் முறையை (இகேஎஸ்ஏ) கிள்ளான் மாநகராட்சி (எம்பிடிகே) செயல்படுத்தியது. பொதுச் சந்தையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை பொதுமக்களுக்கு வசதியான சூழலில் தேவையான பொருட்களை...