ECONOMYSELANGOR

அனைத்து ரெப்பிட் கே.எல். சேவைகளுக்கும் இன்று தொடங்கி ஒரு மாதத்திற்கு இலவச கட்டணம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 16– அனைத்து ரெப்பிட் கே.எல். சேவைகளுக்கு இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி  யாக்கோப் கூறினார். புத்ரா ஜெயா தடத்திற்கான எம்.ஆர்.டி. முதல் கட்டச் சேவை...
ECONOMYSELANGOR

மாநில அரசின் மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வு அம்பாங்கில் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 16- புதிய மற்றும் மெருகேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பென்யாயாங் சிலாங்கூர் பயண விழா வரும் 19 ஆம் தேதி அம்பாங், தாமான் கோசாஸ் திடலில்...
ECONOMYSELANGOR

செரெண்டா கூடைப்பந்து அரங்கம் வெ.340,000 செலவில் புதுப்பிக்கப்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 16- செரெண்டா, கம்போங் டத்தோ ஹருணில் உள்ள கூடைப்பந்து அரங்கை தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு 340,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. விளையாட்டாளர்களின் வசதிக்காக அந்த அரங்கின் கூரை மற்றும்...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHSELANGOR

ஏடிஸ் கொசு பரவலைத் தடுக்க வீடு வீடாகச் சோதனை- கிள்ளான் நகராண்மைக் கழகம் நடவடிக்கை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 16- ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதற்காக கிள்ளான் நகராண்மைக் கழகம் வீடு வீடாக சோதனை மேற்கொள்ளும். கிள்ளான் மாவட்டத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கையை குறைக்கும்...
ECONOMYHEALTHSELANGOR

மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பு- சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் வழி நோய் அறிகுறியை முன்கூட்டியே கண்டறிவீர்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 16- நாட்டில் அதிகமானோரைத் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்றாக மார்பகப் புற்றுநோய் விளங்குகிறது. அந்நோயினால் பாதிக்கப்படுவோரில் 43 விழுக்காட்டினர் அதன் பாதிப்பை தாமதமாகவே அறிந்து கொள்கின்றனர். அந்த ஆட்கொல்லி நோயை முன்கூட்டியே...
ECONOMYSELANGOR

பெட்டாலிங் மாவட்டத்தின் 47 இடங்களில்  செவ்வாய்க்கிழமை நீர் விநியோகத் தடை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 16- பெட்டாலிங் வட்டாரத்தின் 47 இடங்களில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் விநியோகத் தடையை கருத்தில் கொண்டு போதுமான...
ECONOMYPENDIDIKANSELANGOR

நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பொறுப்பு பட்டதாரிகளுக்கு உண்டு- சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி உரை

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15– மலேசியா தொடர்ந்து இறையாண்மை கொண்ட நாடாக விளங்குவதை உறுதி செய்வதில் பட்டதாரிகள் அறிவுபூர்வமாக தங்கள் பங்களிப்பை வழங்க முடியும் என்று சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின்  கூறினார். நாடு...
ECONOMYSELANGOR

எம்பிஎஸ்ஏ  நடமாடும் அலுவலகம் இந்த சனிக்கிழமை, செக்சன் 18  ஓலே-ஓலே இல் செயல்படும்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15: ‘ஷா ஆலம் ஓன் வீல்ஸ்’ நடமாடும் அலுவலகம் செக்சன் 18 உள்ள ஓலே-ஓலே ஷாப்பிங் சென்டரில் இந்த சனிக்கிழமை செயல்படும் என்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) தெரிவித்துள்ளது. எம்பிஎஸ்ஏ இன்...
ECONOMYHEALTHSELANGOR

டிங்கி பரவலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு தேவை- சித்தி மரியா வலியுறுத்து

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15– டிங்கி காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக மாநில மக்கள் தங்கள் வீட்டு சுற்றுப்புறங்களில் உயர்ந்தபட்ச தூய்மையைப் பேண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். டிங்கி நோயின் அபாயம் குறித்த விழிப்புணர்வை...
ECONOMYSELANGORTOURISM

எம்பிஏஜே சுற்றுலா வீடியோ போட்டிக்கு RM13,500 பரிசுகளை வழங்குகிறது

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) ஒரு குறும்பட சுற்றுலா வீடியோவை உருவாக்கும் போட்டியின் மூலம் RM13,500 மதிப்புள்ள பரிசுகளை வழங்குகிறது. ஜூன் 8 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறும் போட்டிகளில் அனைவரும்...
ECONOMYSELANGOR

ஜூன் 19 ஆம் தேதி அம்பாங்கில் மக்களுக்கான புதிய உதவித் திட்டம்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15: மக்கள் நலன் சார்ந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் “சிலாங்கூர் பென்யாயாங்“ எனப்படும் சிலாங்கூர் மக்கள் பரிவுப் பயண திட்டம் இந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாங்கில் உள்ள பாடாங் தாமான் கோசாஸ்சில் நடைபெற உள்ளது. சிலாங்கூர் மந்திரி...
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHSELANGOR

டிங்கி பரவலைத் தடுக்க சிலாங்கூர் அரசு வெ. 50 லட்சம் ஒதுக்கீடு- டாக்டர் சித்தி மரியா தகவல்

Yaashini Rajadurai
ஷா ஆலம், ஜூன் 15– சிலாங்கூரில் அதிகரித்து வரும் டிங்கி காய்ச்சல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. டிங்கி நோய் பரவும் சாத்தியம் உள்ள இடங்களை புதிய...