SELANGOR

ஏழு அணைகளில் நீரின் அளவு 97% மேல் உள்ளது

admin
ஷா ஆலம், மே 13: சிலாங்கூரில் உள்ள அனைத்து அணைகளிலும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு பயனீட்டாளர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாகவும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம்  (லுவாஸ்) தெரிவித்துள்ளது....
PBTSELANGOR

உயரந்த அர்ப்பணிப்பு, ஒருங்கிணைந்த வேலைச் சிந்தனையைக் கொண்டு இலக்கை அடையலாம்

admin
பெட்டாலிங் ஜெயா, மே 13: உயர்ந்த அர்ப்பணிப்பு மற்றும் பெருமுயற்சி எடுத்து, கொடுக்கப் பட்ட பணிகள் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின்  (எம்பிபிஜே) சிறந்த பணியாளராக தேர்ந்தெடுக்கப் பட்ட...
PBTSELANGOR

1,000-க்கும் மேற்பட்டோர் எம்பிஎஸ்ஜே-வின் சுகாதார விழாவில் கலந்து கொண்டனர்

admin
சுபாங், மே 13: சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (எம்பிஎஸ்ஜே), சிலாங்கூர் சுகாதார விழா 2017 புத்ரா ஹாயிட்ஸ், பாஃமா விவசாய சந்தையில் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இரண்டு பிரிவாக...
SELANGOR

மந்திரி பெசார்: மக்களின் தீர்ப்புக்கு ஏற்ப 3 பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி வகிப்பர்

admin
ரவாங், மே 12: பாஸ் கட்சியின் மூன்று ஆட்சிக் குழு உறுப்பினர்கள், கெஅடிலான் உடன் உறவு முற்றுபெற்றதாக பாஸ் ஷுரா உலாமாக் பேரவை அறிவித்தாலும் தொடர்ந்து மாநிலஅரசாங்கத்தில் அங்கம் வகிப்பார்கள் என்று மாநில மந்திரி...
SELANGOR

மே 18, கிள்ளான் வட்டாரத்தில் சில இடங்களில் குடிநீர் தடங்கல் ஏற்படும்

admin
ஷா ஆலம், மே 12: எதிர் வரும் மே 18-இல், காலை மணி 8 இருந்து  இரவு மணி 12 வரை கிள்ளான் வட்டாரத்தில் சில இடங்களில் தற்காலிகமாக குடிநீர் தடங்கல் ஏற்படும் என்று...
RENCANA PILIHANSELANGOR

வான் அஸிஸா: கெஅடிலான் உடனான உறவை துண்டித்தாலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் பாதிக்காது

admin
ஷா ஆலம், மே 12: பாஸ் கட்சியின் ஷுரா உலாமாக் பேரவையின் கெஅடிலான் கட்சியுடனான உறவைத் துண்டிக்கும் முடிவு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பாதிக்காது என்று கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா...
RENCANA PILIHANSELANGOR

69% சிலாங்கூர் மக்கள் தொடர்ந்து பாக்காத்தானுக்கு ஆதரவு

admin
ஷா ஆலம், மே 11: சிலாங்கூர் மக்களின் ஆதரவு தொடர்ந்து மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி வழி நடத்தும் பாக்காத்தான் கட்சிகளின் கூட்டணிக்கே என்று தெரிகிறது. டாருல் ஏசான்...
SELANGOR

நோ ஒமார், மாநில நிர்வாகத்தில் தலையீடு வேண்டாம்

admin
பெட்டாலிங் ஜெயா, மே 11: சிலாங்கூர்  அம்னோவின் தலைவர் டான்ஸ்ரீ நோ ஒமார் மாநில நிர்வாகத்தில் தலையீட்டை நிறுத்துமாறும் மற்றும் பல்வேறு முரண்பாடான செய்திகளை வெளியிட்டு வருவதை நிறுத்துமாறு மாநில ஆட்சிக் குழு  உறுப்பினர்...
SELANGOR

சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு

admin
பெட்டாலிங் ஜெயா, மே 11: சிலாங்கூரை விவேக மாநிலமாக மேம்படுத்த முயற்சிகளில் தொடர்ச்சியாக  எதிர் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் சிலாங்கூர் அனைத்துலக வாணிப உச்ச மாநாடு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலீடு,...
SELANGOR

‘வேக்ஸ்17’ கண்காட்சி யுனிசெல் மாணவர்களை தொழிற்துறையில் ஈடுபட ஊக்குவிக்கும்

admin
ஷா ஆலம், மே 11: சிலாங்கூர் பல்கலைக்கழக (யுனிசெல்) மாணவர்களின்  உற்பத்தி செயல்பாடுகளை ‘வேக்ஸ் 17’ கண்காட்சியில் வெளிக்கொணரும் பொழுது  அவர்களின் திறமைகளை சந்தைக்கு ஏற்ப உருமாற்றம் செய்ய முடியும். பெரித்தா ஹாரியான் குழுமத்தின்...
RENCANA PILIHANSELANGOR

மக்களாட்சி முறையில் முதிர்ச்சியான அரசியல்

admin
ஷா ஆலம், மே 11: தேசிய முன்னணியுடன் பொதுத் தேர்தலில் நேருக்கு நேர் மோதல் ஏற்படுத்த அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மக்களுக்கு நாட்டின் நிர்வாகம் செய்யும் கட்சியை தேர்ந்தெடுக்க சுலபமாக இருக்கும். கோத்தா...
RENCANA PILIHANSELANGOR

இரவு சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் கிடையாது

admin
ஷா ஆலம், மே 11: செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) சுங்கை பூலோ இரவுச் சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் வசூலிக்கும் செய்தியை மறுத்தது. எம்பிஎஸ்-இன் தொடர்புதுறை இயக்குனர் முகமட் ஸைன் மாசூட் கூறுகையில்,...