வடக்கு தெற்கு நெடுஞ்சாலை விபத்து: இனவாதப் பிரச்னையாகத் திசை திருப்பப்படுகிறது
கோலாலம்பூர், ஆக.12- வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் காஜாங் அருகே கடந்த சனிக்கிழமை நடந்த விபத்தை இனவிவகாரமாக்க மாற்ற குறிப்பிட்ட சில தரப்பினர் முயன்று வருகின்றனர் தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ மஸ்லான்...