பெண் இடர்பாடுகள் குறித்து விவாதிக்க பெண்களை மாநாட்டிற்கு அழைக்கிறார் ஆட்சிக்குழு உறுப்பினர்
ஷா ஆலம், ஆகஸ்ட் 18: சிலாங்கூர் பெண்கள் மாநாடு (PWS) 2022, இங்குள்ள எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும். பெண்கள் மற்றும் குடும்ப ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட், https://tinyurl.com/JemputPWS22 என்ற இணைப்பின் மூலம் இலவசமாக பதிவு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் அழைக்கிறார். ” சிலாங்கூர் பெண்கள் மாநாட்டின் கருப்பொருள் ‘ஒரு நியாயமான, வளமான மற்றும் சமமான சிலாங்கூர் நோக்கி’ என்பது,...