NATIONAL

கெடா மாநிலத்தின் 29-வது சுல்தான்

அலோர் ஸ்தார், செப்டம்பர் 12:

துவாங்கு சலாஹுடின் இப்னி அல்மார்ஹும் சுல்தான் பட்லிஷா கெடா மாநிலத்தின் 29-வது சுல்தானாக அறிவிக்கப்பட்டார். இவர் மறைந்த சுல்தான் பட்லிஷா இப்னி அல்மார்ஹும் சுல்தான் அப்துல் ஹாமிட் ஹாலிம் ஷா அவர்களின் ஒன்பதாவது புதல்வர் ஆவார்.

நேற்று, மேன்மை தங்கிய கெடா அரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாஸாம் ஷா, வயது 89 ஏறக்குறைய மாலை 2.30 மணி அளவில் அனாக் புக்கிட் அரண்மனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Pengarang :