SELANGOR

நோன்புப் பெருநாள் நிகழ்வு: பொது மக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்

சிலாங்கூர் மாநில அளவிலான நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சி மற்றும்  புதிய மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி நியமனம் ஆகிய இரண்டும் விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது மக்கள் புதிய மந்திரி பெசாருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு, ஷா ஆலம் டத்தாரான் கெமெர்டேகாஹானுக்கு அமிரூடின் ஷாரி வந்து இறங்கினார். பொது மக்கள் காலை 10 மணி தொடங்கி திரளாக கலந்து கொண்டனர்.


Pengarang :