SELANGOR

சபாநாயகர் தேர்வு மற்றும் ரோஸ்ஸியாவின் பொறுப்புகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்…

ஷா ஆலம், ஜூன் 24:

சிலாங்கூர் மாநில சட்டசபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் வேட்பாளர் தேர்வு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அறிவிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார்.

 

 

 

 

 

”  பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டவன் ஆசியினால் சிறந்த முறையில் தீர்க்க முடியும்,” என்று சிலாங்கூர் மாநில அளவிலான நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :