ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை இன்று 5,594 ஆக உயர்ந்தது

ஷா ஆலம், நவ 23- நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 5,594 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 4,885 ஆக இருந்தது.

இந்த புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆனானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 97 ஆயிரத்து 080 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை  எனும் https://covidnow.moh.gov.my அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்


Pengarang :