ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 4,879 ஆகப் பதிவு

ஷா ஆலம், நவ 30 – நாட்டில் இன்று மொத்தம் 4,879 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய நோய்த் தொற்றுடன் சேர்த்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 26 லட்சத்து 32 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார் கோவிட்-19 தொடர்பான முழு  விபரங்கள் covidnow.moh.gov.my. என்ற அகப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.


Pengarang :