மொசூல், ஏப் 22 – ஈராக்கின் ஜும்மர் நகரிலிருந்து வடகிழக்கு சிரி
ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவு குழுக்கள் அமெரிக்க துருப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் நிறுத்தியப் பிறகு அந்நாட்டுப் படைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது மற்றும் புதியத் தாக்குதல் இதுவாகும்.
ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி அமெரிக்காவிற்கானப்
பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இப்பயணத்தின் போது அவர் அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈராக்கில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு தாக்குதல்
கதாய்ப் ஹிஸ்புல்லாவுக்கு நெருக்கமான மற்றொரு பிரபலமான டெலிகிராம் குழுவான சப்ரீன் நியூஸ், இத்தாக்குதல் தொடர்பில் ஈரான் ஆதரவுப் பிரிவினரின் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை என்று தெரிவித்தது.
சிரியாவின் ருமாலினில் உள்ள ஒரு கூட்டணி தளத்தில் உள்ள துருப்புக்களை
நோக்கி ஈராக்கிலிருந்து ஐந்து
இதனை “தோல்வியடைந்த ராக்கெட் தாக்குதல்” என்று அந்த அதிகாரி வர்ணித்தார். ஆனால், அந்த ராக்கெட்டுகள் தளத்தைத் தாக்
அதனைத் தொடர்ந்து, ஈராக் மற்றும் சிரியாவில்