ஷா ஆலம், ஜூன் 9- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 55 கோடியே 15 லட்சத்து 60 வெள்ளி மதிப்பிலான கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார்.
இருபத்தைந்து திட்டங்களை உள்ளடக்கிய மூன்று வியூகங்களின் அடிப்படையிலான இந்த கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் வாயிலாக குறைந்தது 16 லட்சம் பேர் பயனடைவர் என்று அவர் சொன்னார்.
விரிவான செய்திகள் தொடரும்.