ஷா ஆலம் 13 டிச ;- தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்முடைய நம்பிக்கை !
அனைத்து உயிர்களுக்கும் சாட்சியாக நிற்கும் சூரியனுக்கு
நன்றி கூறும் நன்னாள் !
காடு அழித்து நாடு கண்டவர்கள்,
வாழ்வில் துயர் துடைத்து மகிழ்ச்சி கொள்ளும் திருநாள் !
கொரோனா கடந்து, வெள்ளம் கடந்து, நாடு வளம் பெற வேண்டி ஓர் பொன் நாள் !
இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துகள்!
சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் மற்றும்
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்.
மாண்புமிகு வீ.கணபதிராவ்