ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிறந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை, மாநில அரசின் மருத்துவப் பரிசோதனை திட்டம் அதன் அக்கறையைக் காட்டுகிறது

சபாக் பெர்ணாம்  மே.29;- 46 வயதான ரோஸ்லி பாக்கருக்கும், அவரும் அவரது மனைவி முஸ்லிஹா முஸ்தபா, 39 வயது, அவர்களுக்கு  நேரமும் நிதி நெருக்கடியின் காரணமாக நீண்ட காலமாக, உடல் பரிசோதனை செய்யாமல் இருந்தார்கள்.  இந்த  உடல் பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை தங்கள் நினைவு தெரிந்த நாள் முதல் பரிசோதித்தது இல்லை என்றனர்.

எனவே இந்த இலவச வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது, ஏனென்றால் குறைந்தபட்சம் எங்கள் உடல்நிலையை  பற்றி அறிந்து கொள்ள முடியும்.

“இந்த நேரத்தில் நாங்கள் லேசான நோய்களை மட்டுமே அனுபவித்திருக்கலாம், இன்றைய பரிசோதனை  எங்களுக்கு ஏதேனும் ஒரு தீவிர நோய் அபாயம் உண்டா என்பதை கண்டறிய முடியும்” என நம்புகிறார்கள்.

அப்படி இருந்தால் அதனை  இன்னும் தீவிரமடையாமல் தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம், ”என்று இரண்டு குழந்தைகளின் தந்தை நம்பிக்கையுடன் கூறினார்.


Pengarang :