சுகாதார அமைச்சு: 23 கோவிட்-19 புதிய சம்பவங்கள், 17 உள்நாட்டு சம்பவங்கள்
புத்ராஜெயா, ஜூலை 25: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,884 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 23 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 17 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும்....