admin

7268 Posts - 0 Comments
NATIONAL

சுகாதார அமைச்சு: 23 கோவிட்-19 புதிய சம்பவங்கள், 17 உள்நாட்டு சம்பவங்கள்

admin
புத்ராஜெயா, ஜூலை 25: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,884 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 23 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 17 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும்....
SELANGOR

ஆகஸ்ட்-இல் நடைபெறும் தொழில் கண்காட்சியில் 30 நிறுவனங்கள் பங்கேற்கும் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 25: ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தொழில் கண்காட்சியில் பல்வேறு துறைகளில் மொத்தம் 30 முதலாளிகள் பங்கேற்பார்கள் என்று சிலாங்கூர் சமூக பாதுகாப்பு அமைப்பு (சொக்ஸோ) தெரிவித்துள்ளது. அதன் இயக்குனர் முஸ்தபா...
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் கோலா லங்காட் மக்களுடன் களம் இறங்கினார் !!!

admin
கோலா லங்காட், ஜூலை 25: சிஜங்காங் பகுதியில் மக்களோடு மக்களாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி களம் இறங்கி உரையாடினார். மக்கள் நீதிக் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள...
NATIONALSELANGOR

அரசாங்கம் பல கடுமையான எஸ்ஓபிகளை அமல்படுத்த இருக்கிறது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 25   கடந்த சில தினங்களில் தொடர்ந்து கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து பல கடுமையான சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அதோடு,...
NATIONAL

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 60,000-க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்- மனிதவள அமைச்சர்

admin
தாப்பா, ஜூலை 25: இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி பல்வேறு தொழில்துறைகளில் இருந்து  ஏறக்குறைய 64,495 பேர்கள் வேலை இழந்துள்ளனர் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். சமூக பாதுகாப்பு அமைப்பின்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

15-வது பொதுத் தேர்தலில் அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிகளை பிகேஆர் கைப்பற்றும்- அமிருடின் ஷாரி

admin
கோலா லங்காட், ஜூலை 25: எதிர் வரும் 15-வது பொதுத் தேர்தலில் அம்பாங் மற்றும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்) கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என சிலாங்கூர் மாநில...
NATIONAL

நாட்டின் எல்லைகளை பாதுகாக்க ஓப்ஸ் பெந்தேங் மேலும் கடுமையாக்கப்படும் !!!

admin
புக்கிட் காயூ ஈத்தாம், ஜூலை 25: சிறப்பு பணிப்படையின் (என்திஎப்) கீழ் மலேசிய ஆயுதப்படை மற்றும் தேசிய பாதுகாப்புப்படை தங்களது பலத்தை முழுமையாக பயன்படுத்தி ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையில் ஈடுபட்டு மலேசிய-தாய்லாந்து எல்லைகளை பாதுகாக்க...
NATIONALRENCANA PILIHAN

பாக்காத்தான்: 1எம்டிபி பணம் திருப்பி கொடுத்தது, தவறு நடந்துள்ளதை நிரூபித்துள்ளது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 25: கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் ரிம 16.6 பில்லியன் அல்லது 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 1எம்டிபி பணத்தை திருப்பி கொடுத்த நடவடிக்கை தவறு நடந்துள்ளதை நிரூபித்துள்ளது என...
NATIONAL

பிரதமரின் குரல் பதிவு என சந்தேகிக்கப்படும் விசாரணை அட்டர்னி ஜெனரலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது !!!

admin
கோலாலம்பூர், 23 ஜூலை: பிரதமர், டான் ஶ்ரீ முஹீடின் யாசினின் குரல் பதிவு தொடர்பான விசாரணை அறிக்கையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்), அட்டர்னி ஜெனரலிடம் ஒப்படைத்து விட்டது. அவ்விவகாரம் தொடர்பான விசாரணை...
NATIONAL

மதுபானங்களை மளிகைக் கடைகளில் விற்பனை செய்யும் தடையை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது- வீடமைப்புத்துறை அமைச்சு

admin
நாடாளுமன்றம், ஜூலை 23: மதுபானங்கள் எதிர்மறையான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துவதால், அவற்றை மளிகைக் கடைகளில் விற்பனை செய்வது குறித்து மீண்டும் பரிசீலிப்பதற்கான அவசியம் இருக்கிறது. மதுபானம் குறித்து எதிர்மறையான விளைவுகளை கையாள்வதற்கும், அதனை கட்டுப்பாட்டுடன் விற்பனை...
NATIONAL

கோவிட்-19: புதிய சம்பவங்கள் நேற்றைய தினத்தை விட குறைந்துள்ளது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 23: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,849 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 9 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
NATIONAL

சமூக இடைவெளியை கடை பிடிக்காத உணவகங்கள் மூடப்படும் !!!

admin
கோலாலம்பூர், ஜூலை 23: சமூக இடைவெளியின் சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றாத எந்தவொரு உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என  மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில்...