admin

7268 Posts - 0 Comments
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள நிலைமையை, மந்திரி பெசார் எம்திஇஎஸ்-க்கு கொண்டு செல்வார் !!!

admin
டெங்கில், ஜூலை 20: அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான திடீர் வெள்ளத்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் போக்குவரத்து ஸ்தம்பிக்க வைத்தது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ...
NATIONAL

பிகேபிபி நடைமுறைகளை மீறிய 383 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது !!!

admin
மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபிபி) மீறியக் குற்றத்திற்காக 383 நபர்களை , மலேசிய அரச போலீஸ் படை (காவல்துறை) நேற்று  கைது செய்துள்ளது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில்...
SELANGOR

மாநில அரசாங்கம் நிவாரண நிதியாக ரிம 500 மற்றும் சமையல் பொருட்களை வழங்கும்- மந்திரி பெசார்

admin
காஜாங், ஜூலை 20: சிலாங்கூர் மாநில அரசாங்கம் திடீர் வெள்ள நிவாரண நிதியாக ரிம 500-ஐ உலு லங்காட், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் என சிலாங்கூர்...
NATIONALRENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்கு ரிம 500 மில்லியனை கோரும்- மந்திரி பெசார்

admin
காஜாங், ஜூலை 20: காஜாங் வட்டாரத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை எதிர் கொள்ள 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் ரிம 500 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்யும் என்று சிலாங்கூர்...
NATIONAL

கடன் தள்ளுபடிக்கான காலக்கெடுவை மேலும் ஆறு மாதம் நீட்டிக்க வேண்டும் !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 19: கடன் தள்ளுபடிக்கான காலக்கெடுவை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் வணிகங்களையும் காப்பாற்ற முடியும் என்று முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். “ஜப்பான் செய்ததைப் போல...
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 15 புதிய சம்பவங்கள், ஒரு இறப்பு ஏற்பட்டது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 19: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,879 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 15 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒரு  மரணம் ஏற்பட்டுள்ள நிலையில்,...
NATIONAL

போலிச் செய்தி தொடர்பில் 266 விசாரணை அறிக்கைகளை காவல்துறை திறந்துள்ளது !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 19: கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்.-மும், தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு எஸ்.கே.எம்.எம்.-மும், கொவிட்-19 நோய்த் தொடர்பான போலிச் செய்திகள் குறித்து, புதிதாக விசாரணை அறிக்கை...
NATIONAL

இஸ்மாயில் சப்ரி: பிகேபியை மீறிய 78 நபர்களை காவல்துறை கைது செய்தது !!

admin
புத்ராஜெயா, ஜூலை 19: நேற்று மொத்தம் 78 நபர்களை காவல்துறையினர் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) மீறிய குற்றத்திற்காக கைது செய்ததாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்....
RENCANA PILIHANSELANGOR

காஜாங் மற்றும் உலு லங்காட்டில் திடீர் வெள்ளம் !!!

admin
காஜாங், ஜூலை 19: வரலாறு காணாத வெள்ளத்தால், காஜாங் மற்றும் உலு லாங்காட் பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தால், வீட்டிலுள்ள பொருட்கள் உட்பட, முக்கியமான ஆவனங்கள் மற்றும் விலை உயர்ந்த...
SELANGOR

கடந்த 1990-இல் இருந்து யாயாசான் சிலாங்கூர் ரிம 34 மில்லியன் கடனில் உள்ளது !!!

admin
ஷா ஆலம்,ஜூலை 17: கடந்த 1990 முதல் ரிம 34 மில்லியனுக்கும் அதிகமான கடன்களை யாயாசான் சிலாங்கூர் கொண்டிருப்பதற்கு அதன் முந்தைய நிர்வாக அமைப்புகளும் அதன் நடைமுறைகளுமே காரணம் என மந்திரி பெசார் டத்தோ...
SELANGOR

டிஜிட்டல் மயமாக்கலின் வளர்ச்சியை நோக்கி சிலாங்கூர் முன்னேறுகிறது !!

admin
ஷா ஆலம், ஜூலை 17: கோவிட்-19 பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் அஃது 2025க்குள் சிலாங்கூர் மாநிலம் அதன் டிஜிட்டல் மயமாக்கலின் இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான வளர்ச்சி நிலையை எட்டுவதற்கான சாத்தியம் சிறப்பாகவே...
SELANGOR

கைவிடப்பட்ட கட்டடங்கள் மற்றும் வளாகங்கள் பிரச்னைகளை ஊராட்சிதுறை கையாள பணிக்கப்பட்டது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 17: சிலாங்கூர் மாநிலத்தில் கைவிடப்பட்ட கட்டிடங்கள் அல்லது வளாகங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளூர் ஊராட்சிதுறை அதிகாரிகளுக்கு (பிபிடி) அறிவுறுத்தப் பட்டுள்ளதாக டத்தோ மந்திரி பெசார் அமிரூடின்...