சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள நிலைமையை, மந்திரி பெசார் எம்திஇஎஸ்-க்கு கொண்டு செல்வார் !!!
டெங்கில், ஜூலை 20: அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான திடீர் வெள்ளத்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் போக்குவரத்து ஸ்தம்பிக்க வைத்தது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ...