admin

7268 Posts - 0 Comments
SELANGOR

வெளிப்படையான போக்குடன் சிலாங்கூர் அரசு மத்திய அரசின் உதவிகளுக்கான செலவினத்தை அனுப்ப தயார் – மந்திரி பெசார்!!

admin
ஷா ஆலம், ஜூலை 17 : மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைக்கான செலவினங்களின் தரவுகளை வெளிப்படையான கொள்கையின் அடிப்படையில் மலேசிய கருவூலத்திற்கு அனுப்ப சிலாங்கூர் மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக மந்திரி பெசார் தெரிவித்தார்....
SELANGOR

செலாங்காவை மொத்தம் 6.15 மில்லியன் பேர் பயன்படுத்துவர் – மந்திரி பெசார் தகவல்

admin
ஷா ஆலம்,ஜூலை 17: சிலாங்கூர் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட செலாங்கா (பாதுகாப்பான நுழைவு படி) பயன்பாட்டை மொத்தம் 6.15 மில்லியன் சிலாங்கூர்வாசிகள் பயன்படுத்துவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ அமிரூடின் ஷஹாரி குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை...
NATIONAL

அல்-ஜஸிரா: விசாரணைக்கு உதவும் நோக்கில் சில தரப்பினரை காவல்துறை அழைத்துள்ளது !!!

admin
கோலா லம்பூர், ஜூலை 17: கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மலேசியா, சட்டவிரோதக் குடியேறிகளை கையாண்ட முறை குறித்து அல் ஜசிரா வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு சில தரப்பினர் அழைக்கப்படவிருக்கின்றனர்....
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 18 புதிய சம்பவங்கள், மூன்று நோயாளிகள் குணமடைந்தனர் !!!

admin
புத்ராஜெயா, ஜூலை 17: நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,755 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை....
NATIONAL

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிலைநிறுத்தப் பட்டது

admin
கோலா லம்பூர், ஜூலை 17: நாளை சனிக்கிழமை, ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 24-ஆம் தேதி வரையில், ரோன்  97 மற்றும் ரோன் 95 ரகப் பெட்ரோல், மற்றும் டீசல் விலையில் மாற்றம்...
NATIONAL

பள்ளிகளில் முகக்கவசங்கள் பயன்படுத்துவது கட்டாயமில்லை- இஸ்மாயில் சப்ரி

admin
புத்ராஜெயா, ஜூலை 17: இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இதனைத் தெரிவித்தார். கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, பள்ளிகள் சோப்பு, கிருமித்தூய்மி மற்றும் உடல் வெப்பநிலை சோதனைகளை மேற்கொள்ள...
RENCANA PILIHANSELANGOR

குடிநீர் குழாய்களை மாற்றும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றியது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 17: நேற்றைய சட்டமன்றக் கூட்டத் தொடரில் பழுதான குடிநீர் குழாய்களை மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது. புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாகாரன் கொண்டு வந்த தீர்மானத்தை...
RENCANA PILIHANSELANGOR

250,000 சிலாங்கூர் வாழ் மக்கள், ஆயர் டாரூல் எசான் திட்டத்தில் பயன் அடைவார்கள் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 15: சிலாங்கூர் மாநிலத்தில் 250,000 தனிநபர் குடிநீர் மீட்டர் பயனீட்டாளர்கள் ஆயர் டாரூல் எசான் திட்டத்தில் வழி இலவச குடிநீரை பெறுவார்கள் என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம்...
RENCANA PILIHANSELANGOR

கோவிட்-19: சிலாங்கூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; எஸ்ஓபியை பின்பற்றுங்கள் !!!

admin
ஷா ஆலம், ஜூலை 14: கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்தாலும் சிலாங்கூர் வாழ் பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்க...
SELANGOR

கம்போங் துங்கு சட்டமன்ற பெடுலி சேஹாட் திட்டத்தின் பதிவு தொடங்கியது !!!

admin
ஷா ஆலம், ஜூலை 14: கம்போங் துங்கு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் நேற்று தொடங்கி ஜூலை 31 வரை பெடுலி சேஹாட் திட்டத்தில் பதிந்து கொள்ளலாம் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ...
NATIONAL

பாக்காத்தான்: மக்களவை அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும்

admin
ஷா ஆலம், ஜூலை 14: மக்களவை அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் சட்டத்தை இயற்றுவது மற்றும் ஜனநாயக நாட்டில் நீதியான முறையில் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான்...
RENCANA PILIHANSELANGOR

அதிகமான வணிகர்கள் இ-டாப்போர் திட்டத்தில் பங்கெடுப்பார்கள்- எம்பிஐ இலக்கு

admin
ஷா ஆலம், ஜூலை 14: இ-டாப்போர் திட்டத்தை மாநில அரசாங்கம் தொடர்வதன் மூலம் அதிகமான வணிகர்கள் தங்களது வணிகத்தை பெருக்க முடியும் என சிலாங்கூர் மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இணையத்தில்...