வெளிப்படையான போக்குடன் சிலாங்கூர் அரசு மத்திய அரசின் உதவிகளுக்கான செலவினத்தை அனுப்ப தயார் – மந்திரி பெசார்!!
ஷா ஆலம், ஜூலை 17 : மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைக்கான செலவினங்களின் தரவுகளை வெளிப்படையான கொள்கையின் அடிப்படையில் மலேசிய கருவூலத்திற்கு அனுப்ப சிலாங்கூர் மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக மந்திரி பெசார் தெரிவித்தார்....