n.pakiya

9568 Posts - 0 Comments
SELANGOR

தடுப்பணை உடைந்தது மோரிப் கடற்கரைக்குச் செல்வதை தவிர்ப்பீர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், செப் 18- கடல் அலை தடுப்பு அணை உடைந்த காரணத்தால் மோரிப் கடற்கரை பகுதி  சீரமைப்புப் பணிக்காக மூடப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக...
NATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 600 சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு

n.pakiya
புத்ரா ஜெயா, செப் 18- இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரையிலான காலக்கட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக 600க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...
NATIONAL

கோவிட்-19: வேலை நீக்கத்தைத் தடுக்க சட்டம் தேவை எம்.டி.யு.சி. வலியுறுத்து

n.pakiya
கோலாலம்பூர், செப் 18- தொழிலாளர்களின் வாழ்வுக்கு பாதுகாப்பும் அவர்களுக்கு சிறப்பான ஊதியமும்  அளிக்கும் வகையில் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும் விவகாரத்தில்  ஆக்ககரமான கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யு.சி.) வலியுறுத்தியுள்ளது....
Uncategorized @ta

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்திய சமூகம் தவறாது பங்கெடுக்க வேண்டும்

n.pakiya
ஷா ஆலம், செப் 18- மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பை அரசாங்கம் தற்போது நடத்தி வருகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கணக்கெடுப்பு இம்முறை இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.  கடந்த ஜூலை...
NATIONAL

அடுத்த வாரம் ஆட்சிக் குழுவில் சிறு மாற்றம் மந்திரி புசார் அறிவிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 17- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் இரு புது முகங்கள் இணைந்ததைத் தொடர்ந்து ஆட்சிக் குழு பொறுப்புகளில் அடுத்த வாரம் சிறு மாற்றம் செய்யப்படும். ஆட்சிக்குழு மாற்றம் குறித்து சம்பந்தபட்ட தரப்பினருடன்...
SELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்களாக புர்ஹான், ஜவாவி பதவியேற்பு

n.pakiya
கிள்ளான், செப் 17-  தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா மற்றும் சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி ஆகிய இருவரும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக  நியமனம்...
SELANGOR

வீட்டின் எதிரே இனி வியாபாரம் செய்யலாம் சிலாங்கூர் அரசு அனுமதி

n.pakiya
ஷா ஆலம், செப் 17- வீட்டின் எதிரே வியாபாரம் செய்ய விரும்புவோருக்கு லைசன்ஸ் வழங்க சிலாங்கூர் அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஒப்புதலை மாநில ஆட்சிக்குழு இரு வாரங்களுக்கு முன்னர் வழங்கியதாக தொழில் முனைவோர்...
SELANGOR

பத்து கேவ்ஸ், இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பு பிரச்சினைக்கு அடுத்தாண்டிற்குள் தீர்வு

n.pakiya
கோம்பாக், செப் 17- பத்து கேவ்ஸ்,இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பைச் சேர்ந்த 25 குடும்பங்களை மறு குடியேற்றம் செய்யும் பணிகள் அடுத்தாண்டிற்குள் முற்றுப் பெறும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
SELANGOR

மாநில அரசுக்கு எதிராக பொய்ச் செய்திகள் மந்திரி புசார் வேதனை

n.pakiya
கோம்பாக், செப் 17- பொய்யான செய்திகள் பரப்பபடும் சம்பவங்கள் சிலாங்கூர் அரசுக்கு பெரும் சவாலாக விளங்குவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இது போன்ற செய்திகள் பொது மக்கள் மத்தியில்...
ECONOMYSELANGOR

தொழில்திறன் பயிற்சி வழி கோவிட்-19 சவாலை சமாளிப்போம்! சமூகத்திற்கு குணராஜ் அறைகூவல்

n.pakiya
ஷா ஆலம், செப் 16- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தொழில் திறன் பயிற்சிகளில் இந்திய சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...
ECONOMYNATIONALSELANGOR

எழுச்சி கொள்ள இந்திய சமூகம் முனைப்பு காட்ட வேண்டும் -ரோட்சியா இஸ்மாயில் வேண்டுகோள்

n.pakiya
ஷா ஆலம், செப் 16- சிலாங்கூர் மாநில மக்கள் தொகையில் 11.2 விழுக்காடாக இருக்கும் இந்திய சமூகம் கிடைக்கும்  வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முனைப்பு காட்ட வேண்டும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத்...
SELANGOR

“சித்தம்“ அமைப்பின் ஏற்பாட்டிலான திறன்  பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றவர்கள் கௌரவிப்பு

n.pakiya
ஷா ஆலம், செப் 16-  “சித்தம்“ எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டிலான தொழில்திறன் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற எழுபது பேர் இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சான்றிதழ்...