n.pakiya

9578 Posts - 0 Comments
SELANGOR

நகராண்மைக்கழக அந்தஸ்து பெற்றது கோல லங்காட் மாவட்ட மன்றம்

n.pakiya
பந்திங், செப் 10- கோல லங்காட் மாவட்ட மன்றம் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஆசியுடன் நகராண்மைக்கழக அந்தஸ்தைப் பெற்றது. இங்குள்ள டேவான் ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த...
SELANGOR

சிலாங்கூர் மக்களுக்கு மீண்டும் ”கிஸ் ”எனப்படும் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம்

n.pakiya
ஷா ஆலம்,செப் 10 – சிலாங்கூர் ”கிஸ் ”எனப்படும் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டத்திற்குக் கடந்த நவம்பர் மாதம் 1ந்தேதி டத்தோ மந்திரி புசார் அதிக ஒதுக்கீடுகளை அறிவித்தார்.  அதன்படி ரிங்கிட் 1.2  கோடியிலிருந்து...
NATIONALSELANGOR

கோவிட்-19: 24 புதிய சம்பவங்கள் பதிவு

n.pakiya
கோலாலம்பூர், செப், 9- இன்று புதிதாக 24 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 18 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா...
SELANGOR

மருத்துவ சுற்றுலாத்துறைக்கு புதிய உத்வேகம் தேவை

n.pakiya
கோலாலம்பூர், செப் 9- மலேசியா உலகத் தரம் வாய்ந்த சுகாதாரச் சேவைகளை வழங்கி வருகிறது. சுகாதார பராமரிப்பு தொடர்பில் நாம் பெற்றுள்ள உலகலாவிய நிலையிலான  அங்கீகாரங்கள் இதற்கு ஒரு சான்றாகும் நமக்கு கிடைத்த இண்டர்நேஷனல்...
SELANGOR

டிங்கில் பூர்வக்குடி கிராமங்களுக்கு சூரிய சக்தி சாலை விளக்குகள்

n.pakiya
சிப்பாங், செப் 9 இங்குள்ள மூன்று பூர்வக்குடி கிராமங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் சாலை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கம்போங் ஜம்பு, கெலிங்சிங், பாக்குக் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 240 குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர்....
NATIONALSELANGOR

ஆற்றின் கீழ்நிலை நீரை உறிஞ்சும் தொழில்நுட்பத்தின் வழி நாளொன்றுக்கு 20 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு

n.pakiya
கோல லங்காட்– லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு மையத்தின் முதல் கட்டம்  வரும் 2022ஆம் ஆண்டுவாக்கில் நாளொன்றுக்கு 20 கோடி லிட்டர் நீரை சுத்திகரிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆயர் சிலாங்கூர் எனப்படும்...
NATIONAL

2021 வரவு செலவுத் திட்டம் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

n.pakiya
9 ஆலம் , செப் 9-அடுத்த மாதம் சிலாங்கூர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2021 ஆம் ட்டிற்கான வரவு செலவுத் திட்டம்லதல் தங்கள் கருத்துக்களை பொதுமக்கள் amirudinshari.com/selangor2021 இணையத் தளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று...
NATIONALSELANGOR

நீர் மாசுபடுதலைத் தடுக்க மத்திய அரசு முதல் அனைத்து ஏஜென்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம்

n.pakiya
ஒரு மாநில அரசாக நதி நீர் மாசுபடுதலைத் தடுக்கச் சிலாங்கூர் அரசுக்கு உள்ள அதிகாரங்கள் சொற்பமே,  அதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பித்துக்கொள்கின்றனர். 1999ம் ஆண்டு நீர் சேவை சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்திலும் மத்திய...
SELANGOR

வியாபாரிகளுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்குவதில் ஊராட்சி மன்றங்கள் தீவிரம்

n.pakiya
ஷா ஆலம், செப் 8- வியாபாரிகளுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்கும் நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்....
SELANGOR

கைப்பேசி வாங்க கடனுதவித் திட்டம் ரோட்சியா இஸ்மாயில் பரிந்துரை

n.pakiya
ஷா ஆலம், செப் 8- குறைந்த வருமானம் பெறுவோர் இணையம் வாயிலாக வர்த்தகம் புரிவதற்கு ஏதுவாக கைப்பேசி மற்றும் மடிகணினி வாங்குவதற்கு மாநில அரசு கடனுதவித் திட்டத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தொழில்முனைவோர்...
SELANGOR

திறன்மிக்கத் தொழிலாளர்களே தொழில் துறைக்கு தேவை

n.pakiya
ஷா ஆலம், செப் 8- தொழில் துறையின் நடப்பு தேவையை பூர்த்தி செய்வதில் தொழில் திறனும் அறிவாற்றல்மிக்க மனித வளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங்...
NATIONAL

பிரசித்தி பெற்ற நிறுவனங்களுடன் விவேக பங்காளித்துவத்தை சிலாங்கூர் அரசு அதிகரிக்க வேண்டும்

n.pakiya
ஷா ஆலம், செப் 8-  சிலாங்கூர் மாநில அரசு பிரசித்தி பெற்ற நிறுவனங்களுடனான விவேக பங்காளித்துவத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்...