ஷா ஆலம், நவ 21: இன்று மாலை 5 மணி வரை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)...
டோஹா, நவ 21: கத்தார் ஆசிய கோப்பை 2023 இன் டிக்கெட் விற்பனை மூலம் பெறப்படும் பணம் பாலஸ்தீனத்தில் அவசர உதவிக்கு நன்கொடையாக வழங்கப்படும். கட்டாரில் ஆசிய கோப்பை டிக்கெட் விற்பனை யின் வருமானத்தை...
ஷா ஆலம், நவ 21- மாநிலத்திலுள்ள 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டத்தின் வாயிலாக விபத்துக்கான காப்புறுதி பாதுகாப்பை பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்....
அலோர் ஸ்டார், நவ 21 – இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மாசுகளை வெளியேற்றியதற்காக வாகன உரிமையாளர்களுக்கு சுற்றுச்சூழல் துறை மொத்தம் 934 அபராதங்களை வழங்கியது....
ஈப்போ, நவ 21 – கால்பந்தாட்ட போட்டியில் நடுவராகப் பணியாற்றிய ஆடவர் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் தாக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை சித்தியவான், விவசாயத் துறை திடலில் இஸ்கண்டார் புத்ரி மாநகர் மன்றம் மற்றும்...
கோலாலம்பூர், நவ 21- தலைநகர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் காவல் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட இரு சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கை முற்றாக முறியடிக்கப்பட்டது....
ஷா ஆலம், நவ 21- சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்யும் வேலை வாய்ப்பு சந்தைகள் அதிக சம்பளம் தரக்கூடிய பதவிகளை எதிர்பார்க்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த வேலை தேடுவோரையும் பெரிதும் ஈர்த்து வருவதாக...
ஷா ஆலம், நவ 21: கோத்தா டாமன்சாராவின் அப்டவுன் பகுதி எளிதில் எரியக்கூடிய பொருட்களால் நிரம்பி இருந்ததால் நேற்று இரவு தீ வேகமாக பரவியதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) தெரிவித்துள்ளது. தீயை...
டோஹா, (கட்டார்) நவ 21- காஸா பகுதியிலுள்ள சிவிலியன்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் புரிந்த குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நிலையிலான குழு அமைக்கப்பட வேண்டும் என கட்டார் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. வட...
கோலாலம்பூர், நவ 21 – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெஞ்ஜானா கெர்ஜெயா 2.0 திட்டத்தின் கீழ் RM140,000 ஊக்கத் தொகையைப் பெறுவதற்காகச் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் (சொக்சோ) பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக ஐந்து குற்றச் சாட்டுகளில்...
கோத்தா கினபாலு, நவ. 21: இடைத்தரகர்கள் மற்றும் ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களிடமிருந்து சுமார் RM300,000 லஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் நான்கு அமலாக்க அதிகாரிகளை சபா ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது. எம்ஏசிசி ஆதாரங்களின்படி, அனைத்து சந்தேக...
ஷா ஆலம், நவ 21: ஸ்மார்ட் மாநிலம் என்ற அந்தஸ்தை அடைய 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பகுதிகளிலும் 5ஜி நெட்வொர்க் இணைய வசதியை வழங்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது. இத்திட்டம் மலேசிய தகவல்...