Shalini Rajamogun

6750 Posts - 0 Comments
SELANGOR

புக்கிட் மெலாவத்தி தொகுதியில் 400 பேருக்கு தீபாவளி பற்றுச் சீட்டு விநியோகம்

Shalini Rajamogun
ஷா ஆலம், செப் 1- இம்மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புக்கிட் மெலாவத்தி தொகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள 400 பேருக்கு பெருநாள் கால ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன....
SELANGOR

சிலாங்கூரில் செயல்படும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான நர்சரிகள் குழந்தைகள்  தகுந்த கல்வியைப் பெற உதவுகின்றன

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 1: சிலாங்கூரில் செயல்படும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான நர்சரிகள் (OKU) சிறப்புக் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் அக்குழந்தைகளுக்கு தகுந்த கல்வியை வழங்க உதவுகின்றன. குழந்தைகளின் திறனை அதிகரிக்க, அன்பான அணுகுமுறையை மாற்றுத்திறனாளிகளுக்கான...
NATIONAL

பல்நோக்கு வாகனம் ஒன்றின் மீது மரம் விழுந்த சம்பவத்தில் ஓட்டுநர் மரணம்

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 1: நேற்று ஜாலான் உலு யாம்-கோம்பாக் எனும் இடத்தில் பல்நோக்கு வாகனம் ஒன்றின் மீது மரம் விழுந்த சம்பவத்தில் அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 40 வயதுடைய அப்பெண், செலாயாங்...
NATIONAL

 பேராக்கில் 329 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்

Shalini Rajamogun
ஈப்போ, நவ 1: நேற்று காலை 8 மணி நிலவரப்படி பேராக் மாநிலத்தில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 329 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் கிரியன் மற்றும் ஹிலிர் பேராக்...
SELANGOR

திறந்தவெளி பல்கலைக்கழகத்திடமிருந்து  24 மாணவர்களுக்கு உணவு மற்றும் தீபாவளி அன்பளிப்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், நவ 1: தேசிய வகை லாடாங் ஈ போர் தமிழ் பள்ளியைச் சேர்ந்த (எஸ்.ஜே.கே) மொத்தம் 24 மாணவர்கள் சமீபத்தில் மலேசியா திறந்தவெளி பல்கலைக்கழகம் என்ற (ஓஎம்) மிருந்து உணவு மற்றும்...
NATIONAL

பி2 பிரிவு மோட்டார் சைக்கிள் உரிமத்தை பி பிரிவுக்கு உயர்த்தும் பரிந்துரை இறுதிக் கட்டத்தில் உள்ளது

Shalini Rajamogun
மலாக்கா, செப் 1 – பி2 பிரிவு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமத்தை பி பிரிவுக்கு  இயல்பாக உயர்த்தும்  திட்டம்  போக்குவரத்து அமைச்சு மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜே.பி.ஜே.) இறுதி கட்டப் பரிசீலனையில்...
NATIONAL

சம்பள பாக்கி தொடர்பில் மைஏர்லைன் நிறுவனப் பணியாளர்கள் போலீசில் புகார்

Shalini Rajamogun
சிப்பாங், செப் 1- தங்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படாதது தொடர்பில் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் சேவையை நிறுத்தியுள்ள மைஏர்லைன் விமான நிறுவனத்தின் ஊழியர்களில் ஒரு பகுதியினர் போலீசில் புகார் செய்துள்ளனர். அந்த...
NATIONAL

பகடிவதை, இணையக் குற்றங்கள் தொடர்பில் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் விவாதம்

Shalini Rajamogun
கோலாலாலம்பூர், செப் 1- பள்ளிகளில் நிலவும் பகடிவதை பிரச்சனை மற்றும் அதிகரித்து வரும் இணையக் குற்றங்களைக் களைவதில் அரச மலேசிய போலீஸ் படையின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக்...
NATIONAL

பாலஸ்தீன நெருக்கடி- ஓ.ஐ.சி.யின் அவசரக் கூட்டத்திற்கு மலேசியா ஆதரவு

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 1- துருக்கி மற்றும் சவூதி அரேபிய தலைவர்களைத் தொடர்பு கொண்டு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓ.ஐ.சி.) அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்குமாறு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ரி...
SELANGOR

இ.சி.ஆர்.எல். இரயில் திட்டம் கிள்ளானில் நான்கு ஊராட்சி திட்டப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது

Shalini Rajamogun
கிள்ளான், செப் 1- கிள்ளானில் 20.05 கிலோ மீட்டர் பகுதியில் மேற்கொள்ளப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டத்தில் (இ.சி.ஆர்.எல்.) நான்கு ஊராட்சித் திட்டப் பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன. காப்பார் மேரு, கிளாங் உத்தாமா, செமெந்தா மற்றும்...
NATIONAL

150,000 அந்நியத் தொழிலாளர்கள் விரைவில் நாட்டிற்கு  வருவர்! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

Shalini Rajamogun
கோலாலம்பூர், நவ 1- மொத்தம் 1 லட்சத்து 52,158 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்துள்ளார். உள்ளூர் மனித வளம் இல்லாததால் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் உள்ள...
NATIONAL

நான்கு சக்கர இயக்க வாகனம் மோதி குதிரை உயிரிழந்தது- செலாயாங்கில் சம்பவம்

Shalini Rajamogun
கோலாலம்பூர், செப் 1- நான்கு சக்கர இயக்க வாகனம் மோதியதில் குதிரை உயிரிழந்தது. இச்சம்பவம் செலாயாங், சுங்கை துவா- உலுயாம் சாலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது. இச்சம்பவம் நிகழ்ந்த போது 54...