Shalini Rajamogun

7612 Posts - 0 Comments
SELANGOR

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் தீபாவளி உபசரிப்பு இரு ஆதரவற்ற இல்லங்களுக்குத் தலா 1,000 வெள்ளி நிதியுதவி

Shalini Rajamogun
சுபாங் ஜெயா, டிச 11- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டிலான தீபாவளி விருந்து நிகழ்வு இம்மாதம் 9ஆம் தேதி இங்குள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. மாநகர் மன்றத்தின் டத்தோ...
SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் விபத்து- விசாரணை அறிக்கையைச் சிலாங்கூர் அரசு ஆராயும்

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 11- ஏழு பயணிகள் காயமடைவதற்கு காரணமாக ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் விபத்து தொடர்பான அறிக்கையை மாநில அரசு விரிவாக ஆராயவிருக்கிறது. மாநில அரசின் அந்த இலவச பஸ் சேவையைப் பயன்படுத்தும்...
NATIONAL

அடுத்தாண்டில் ஆறு மாநிலங்களில் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பயணம்

Shalini Rajamogun
அலோர் காஜா, டிச 12- சட்டமன்றத்தை இன்னும் கலைக்காமலிருக்கும் ஆறு மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அடுத்தாண்டு தொடக்கம் முதல் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி பிரசாரப் பயணத் தொடரை மேற்கொள்ளும். கடந்த பதினைந்தாவது பொதுத்...
ALAM SEKITAR & CUACA

அடை மழை தொடர்ந்தால் சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களில் வெள்ள அபாயம்- ஜே.பி.எஸ். எச்சரிக்கை

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 12- அடை மழை தொடர்ந்து பெய்து வந்தால் சிலாங்கூர் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) எச்சரித்துள்ளது. அடுத்த...
ALAM SEKITAR & CUACA

ஷா ஆலம், 12- சிலாங்கூர் மாநிலத்தில் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையின் (ஜே.பி எஸ்.) கட்டுப்பாட்டில் உள்ள மூன்று நதி நிலையங்களில் நீர் மட்டம் நேற்றிரவு 8.00 மணிக்கு எச்சரிக்கை அளவில் இருந்தன. ஸ்ரீ அமானில் உள்ள சுங்கை பூலோ நிலையத்தில் நீர்மட்டம் 7.38 மீட்டராகவும் (வழக்கமான அளவு 5.00 மீட்டர்), பெக்கான் மேருவில் உள்ள சுங்கை பிஞ்சாய் நிலையத்தில் 4.04 மீட்டராகவும் (வழக்கமான அளவு 2.80) கிள்ளானில் உள்ள பண்டமாரான் பி/ஏ நிலையத்தில் 2.03 மீட்டராகவும் (வழக்கமான அளவு 1.20 மீட்டர்) நீர் மட்டம் இருந்ததை https://publicinfobanjir.water.gov.my/ எனும் அகப்பக்கத் தரவுகள் காட்டுகின்றன. மேலும், கம்போங் சுங்கை செலிசெக்கில் உள்ள பெர்னாம் நதி நிலையம், ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள சிலாங்கூர் நதி நிலையம் மற்றும் கம்போங் ஜாவாவில் உள்ள கண்டிஸ் நதி நிலையம் உள்ளிட்ட ஏழு பகுதிகளும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கிள்ளான், துகு கெரிஸில் உள்ள சுங்கை ராசாவ் நிலையம், பண்டார் கிளாங்கில் உள்ள சுங்கை கிள்ளான் நிலையம், பத்து 12 உலு லங்காட்டில் உள்ள சுங்கை லங்காட் நிலையம் மற்றும் கம்போங் சாலாக் திங்கியில் உள்ள சுங்கை லாபு நிலையம் ஆகியவை விழிப்பு நிலையில் உள்ள இதர நிலையங்களாகும். இருபத்து நான்கு மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்தால் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என ஜே.பி.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது.

Shalini Rajamogun
ஷா ஆலம், 12- சிலாங்கூர் மாநிலத்தில் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையின் (ஜே.பிஎஸ்.) கட்டுப்பாட்டில் உள்ள மூன்று நதி நிலையங்களில் நீர் மட்டம் நேற்றிரவு 8.00 மணிக்கு எச்சரிக்கை அளவில் இருந்தன. ஸ்ரீ அமானில்...
NATIONAL

வலுவான அதிகாரத்துடன் ஆட்சி நடத்த நம்பிக்கைத் தீர்மானம் வழி வகுக்கும்-அன்வார்

Shalini Rajamogun
புத்ராஜெயா, டிச.12- நாடுளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் வலுவான அதிகாரத்துடன் நாட்டை வழிநடத்த நம்பிக்கைத் தீர்மானம் வழிவகுக்க்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா...
NATIONAL

அமைச்சரவை நியமனம்- சிலாங்கூர் மந்திரி புசார் வரவேற்பு

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 10- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு அறிவித்த துணை அமைச்சர்கள் பட்டியலை சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் வரவேற்றுள்ளது. சிலாங்கூர் மாநில ஹராப்பான் கூட்டணியிலிருந்து ஒரு முழு...
ALAM SEKITAR & CUACA

கோலோக் ஆற்றில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Shalini Rajamogun
பாசீர் மாஸ், டிச 10- அண்மைய சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக இங்குள்ள கோலோக் ஆற்றில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து அந்த ஆற்றின் அருகே வசிக்கும் பெக்கான்...
ECONOMY

பற்றாக்குறைப் பிரச்னையைக் களைய முட்டை, சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் சந்திப்பு

Shalini Rajamogun
ஜோகூர் பாரு, டிச 10- வாழ்க்கைச் செலவின பிரச்னை தொடர்பான ஐந்து செயலறிக்கைகள் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய வாழ்க்கைச் செலவின நடவடிக்கை மன்றக் (என்.ஏ.சி.சி.ஒ.எல்.) கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நடவடிக்கை மன்றத்தில்...
SELANGOR

சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி வெளிநாட்டவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Shalini Rajamogun
ஷா ஆலம், டிச 10: சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2022 உள்ளூர் மக்களின் கவனத்தை மட்டுமல்லாமல், நம் நாட்டில் வசிக்கும் வெளி நாட்டினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆசிரியராகப் பணிபுரியும் 35 வயதான தாஹிரா ஜமீல், சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக்...
NATIONAL

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ஜனவரி முதல் 28,710 பேர் கைது

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 10- இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை போதைப்பொருள் குற்றங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சிறப்பு ஓப்ஸ் தாப்பிஸ் நடவடிக்கையில் 28,710 பேரை அரச மலேசிய போலீஸ் படை கைது செய்துள்ளது. கைது...
NATIONAL

துணை அமைச்சர் பதவி ஏற்க சரஸ்வதி, பவுசியா செனட்டர்களாக ஆக்கப் பட்டனர்

Shalini Rajamogun
கோலாலம்பூர், டிச 10- கெ அடிலான் கட்சியின் உதவித் தலைவர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் கெ அடிலான் கட்சியின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவி பவுசியா சாலே ஆகிய இருவரும் இன்று தொடங்கி ஒரு...